<p><span style="color: #ff0000">கா</span>ஞ்சி மகாபெரியவர் ஒவ்வொரு வார்த்தையாக அனுபவித்து படித்த நூல் ஒன்று உண்டு. அதிலுள்ள ஸ்தோத்திரங்களை மனதார அனுபவித்து படித்தும் அம்பாள் காட்சியளிக்கவில்லை என்றால், அம்பாளே இல்லை என்று கூறலாம் எனும் அளவுக்கு இதன் மகத்துவம் இந்நூலின் முகவுரையில் சிலாகிக்கப்படுகிறது. </p>.<p>மகத்தான அந்த நூல் எது தெரியுமா?</p>.<p>இன்னொரு நூல்! அதை அருளிய மஹான், தன் கையால் பணம், பொன் போன்ற எந்த போகப் பொருட்களையும் தொடவே மாட்டாராம். அப்படி, செல்வத்தின் மீது பற்றில்லாமல் இருந்தவரின் ஸ்தோத்திரப் பாடலில் மகிழ்ந்து, அம்பாள் பொற்காசுகளை வாரி வழங்கினாளாம்.</p>.<p>அந்த மஹான் யார் தெரியுமா?</p>.<p>மதுரை மீனாட்சியம்மையின் மகத்துவத்தைக் கூறும் நூல் ஒன்று உண்டு. இந்த நூலை, தன் தீவிர</p>.<p> பக்தரான சிதம்பரம் சுவாமிகள் எழுத வேண்டும் என்பதற்காக, மீனாட்சியம்மை அற்புதமாக ஒரு நாடகம் போட்டாள்.</p>.<p>அதென்ன நாடகம் தெரியுமா?</p>.<p><span style="color: #ff0000"><span style="font-size: medium">044 - 66802913</span></span> - இந்த எண்ணுக்கு டயல் செய்யுங்கள். </p>.<p>28.4.15 முதல் 11.5.15 வரை, ஞான நூல்கள், அவற்றை அருளிய மஹான்களின் மகிமைகள், அந்த நூல்கள் யாவும் உருவாகக் காரணமான உன்னதக் கதைகள் என எல்லாவற்றையும் குறித்து உங்களுடன் விரிவாகப் பகிர்ந்துகொள்கிறார்...</p>.<p style="text-align: right"><span style="color: #0000ff">சொல்லின் செல்வன் </span></p>.<p style="text-align: right"><span style="color: #0000ff">பி.என்.பரசுராமன்</span></p>
<p><span style="color: #ff0000">கா</span>ஞ்சி மகாபெரியவர் ஒவ்வொரு வார்த்தையாக அனுபவித்து படித்த நூல் ஒன்று உண்டு. அதிலுள்ள ஸ்தோத்திரங்களை மனதார அனுபவித்து படித்தும் அம்பாள் காட்சியளிக்கவில்லை என்றால், அம்பாளே இல்லை என்று கூறலாம் எனும் அளவுக்கு இதன் மகத்துவம் இந்நூலின் முகவுரையில் சிலாகிக்கப்படுகிறது. </p>.<p>மகத்தான அந்த நூல் எது தெரியுமா?</p>.<p>இன்னொரு நூல்! அதை அருளிய மஹான், தன் கையால் பணம், பொன் போன்ற எந்த போகப் பொருட்களையும் தொடவே மாட்டாராம். அப்படி, செல்வத்தின் மீது பற்றில்லாமல் இருந்தவரின் ஸ்தோத்திரப் பாடலில் மகிழ்ந்து, அம்பாள் பொற்காசுகளை வாரி வழங்கினாளாம்.</p>.<p>அந்த மஹான் யார் தெரியுமா?</p>.<p>மதுரை மீனாட்சியம்மையின் மகத்துவத்தைக் கூறும் நூல் ஒன்று உண்டு. இந்த நூலை, தன் தீவிர</p>.<p> பக்தரான சிதம்பரம் சுவாமிகள் எழுத வேண்டும் என்பதற்காக, மீனாட்சியம்மை அற்புதமாக ஒரு நாடகம் போட்டாள்.</p>.<p>அதென்ன நாடகம் தெரியுமா?</p>.<p><span style="color: #ff0000"><span style="font-size: medium">044 - 66802913</span></span> - இந்த எண்ணுக்கு டயல் செய்யுங்கள். </p>.<p>28.4.15 முதல் 11.5.15 வரை, ஞான நூல்கள், அவற்றை அருளிய மஹான்களின் மகிமைகள், அந்த நூல்கள் யாவும் உருவாகக் காரணமான உன்னதக் கதைகள் என எல்லாவற்றையும் குறித்து உங்களுடன் விரிவாகப் பகிர்ந்துகொள்கிறார்...</p>.<p style="text-align: right"><span style="color: #0000ff">சொல்லின் செல்வன் </span></p>.<p style="text-align: right"><span style="color: #0000ff">பி.என்.பரசுராமன்</span></p>