<p><span style="color: rgb(255, 0, 0);">மு</span>ப்பெருந்தேவியரையும் போற்றும் ஒப்பற்ற நவராத்திரி, அக்.1 அன்று துவங்குகிறது. ஒன்பதுநாட்களும் அம்பிகையை பூஜித்து வழிபடுவதற்கான நடைமுறைகள் இங்கே உங்களுக்காக! 9 நாட்களும் வழிபட முடியாதவர்கள், கடைசி மூன்று நாட்கள் விரதம் இருந்து வழிபடலாம். அதுவும் இயலவில்லை எனில், அஷ்டமி தினத்தில் மட்டுமாவது அம்பாளை பூஜித்து அருள்பெறலாம்.<br /> <br /> அக்.10 சரஸ்வதி பூஜை. அன்று காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் அல்லது நண்பகல் 12 முதல் 1 மணிக்குள் ஏடு அடுக்கி வழிபடலாம். </p>.<p><span style="color: rgb(255, 0, 0);">1.</span><br /> <br /> கோலம் போடும் பொருள் : அரிசி மாவு<br /> <br /> கோல வகை : பொட்டு<br /> <br /> ஸ்நானத்துக்கு உரிய திரவியம் : பச்சிலை <br /> <br /> தானம் : சோழி, பொன்<br /> <br /> பொட்டு : புனுகு<br /> <br /> ராகம் : தோடி<br /> <br /> வாத்தியம் : மிருதங்கம்<br /> <br /> மலர் : வில்வம்<br /> <br /> நைவேத்தியம் : வெண்பொங்கல்<br /> <br /> குமாரியின் பெயர் : குமாரி <br /> <br /> மந்திரம் : ஓம் கௌமார்யை நம: <br /> <br /> சுவாசிநியின் பெயர் : சைலபுத்ரீ <br /> <br /> மந்திரம் : ஓம் சைலபுத்ரியை நம:<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">பலன்: </span><br /> <br /> துக்கம், ஏழ்மை அகலும்.<br /> <br /> பொருள், ஆயுள் பலம் விருத்தியாகும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">2.</span></p>.<p>கோலம் போடும் பொருள் : கோதுமை மாவு<br /> <br /> கோல வகை : கட்டம்<br /> <br /> ஸ்நானத்துக்கு உரிய திரவியம் : பூவாங்கிழங்கு<br /> <br /> தானம் : வெள்ளி குன்றிமணி<br /> <br /> பொட்டு : ஜவ்வாது<br /> <br /> ராகம் : கல்யாணி<br /> <br /> வாத்தியம் : புல்லாங்குழல்<br /> <br /> மலர் : துளசி<br /> <br /> நைவேத்தியம் : புளியோதரை<br /> <br /> குமாரியின் பெயர் : த்ரிபுரா<br /> <br /> மந்திரம் : ஓம் த்ரிபுராயை நம:<br /> <br /> சுவாசிநியின் பெயர் : ப்ரஹ்மசாரிணீ <br /> <br /> மந்திரம் : ஓம் ப்ரஹ்மசாரிண்யை நம:<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">பலன்:</span><br /> <br /> தன தான்ய புத்ர பௌத்ர விருத்தி.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">3.</span></p>.<p>கோலம் போடும் பொருள் : முத்து<br /> <br /> கோல வகை : மலர்<br /> <br /> ஸ்நானத்துக்கு உரிய திரவியம் : குங்குமப்பூ<br /> <br /> தானம் : முத்து, தட்டைபவளம்<br /> <br /> பொட்டு : கஸ்தூரி<br /> <br /> ராகம் : காம்போதி<br /> <br /> வாத்தியம் : வீணை<br /> <br /> மலர் : மரு<br /> <br /> நைவேத்தியம் : சர்க்கரைப் பொங்கல்<br /> <br /> குமாரியின் பெயர் : கல்யாணி <br /> <br /> மந்திரம் : ஓம் கல்யாண்யை நம:<br /> <br /> சுவாசிநியின் பெயர் : சந்த்ர கண்டா<br /> <br /> மந்திரம் : ஓம் சந்த்ர கண்டாயை நம:<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">பலன்: </span><br /> <br /> வித்யை, ராஜ்யம், சுகம் கிடைக்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">4.</span></p>.<p>கோலம் போடும் பொருள் : அட்சதை (முனை முறியாத முழு அரிசி)<br /> <br /> கோல வகை : படிக்கட்டு<br /> <br /> ஸ்நானத்துக்கு உரிய திரவியம் : பன்னீர்<br /> <br /> தானம் : பவளம், கிளிஞ்சல்<br /> <br /> பொட்டு : அரகஜா<br /> <br /> ராகம் : பைரவி<br /> <br /> வாத்தியம் : கோட்டு வாத்தியம்<br /> <br /> மலர் : கதிர் பச்சை<br /> <br /> நைவேத்தியம் : கதம்பம்<br /> <br /> குமாரியின் பெயர் : ரோஹிணி <br /> <br /> மந்திரம் : ஓம் ரோஹிண்யை நம: <br /> <br /> சுவாசிநியின் பெயர் : ஓம் கூஷ்மாண்டா<br /> <br /> மந்திரம் : ஓம் கூஷ்மாண்டாயை நம:<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">பலன்: </span><br /> <br /> சகல நோய் நொடிகளும் நீங்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">5.</span></p>.<p>கோலம் போடும் பொருள் : கடலை<br /> <br /> கோல வகை : பறவையினம்<br /> <br /> ஸ்நானத்துக்கு உரிய திரவியம் : சந்தனம்<br /> <br /> தானம் : வைடூர்யம், செப்பு<br /> <br /> பொட்டு : சந்தனம்<br /> <br /> ராகம் : பந்துவராளி<br /> <br /> வாத்தியம் : ஜல்லரி<br /> <br /> மலர் : சந்தன இலை<br /> <br /> நைவேத்தியம் : தயிர்சாதம்<br /> <br /> குமாரியின் பெயர் : சண்டிகா<br /> <br /> மந்திரம் : ஓம் சண்டிகாயை நம: <br /> <br /> சுவாசிநியின் பெயர் : ஸ்கந்தமாதா<br /> <br /> மந்திரம் : ஓம் ஸ்கந்தமாதாயை நம:<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">பலன்:</span><br /> <br /> ஐஸ்வர்யம் விருத்தியாகும்; புத்திரப்பேறு அமையும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">6.</span></p>.<p>கோலம் போடும் பொருள் : பருப்பு<br /> <br /> கோல வகை : தேவியின் நாமம்<br /> <br /> ஸ்நானத்துக்கு உரிய திரவியம் : வாசனை திரவியம் <br /> <br /> தானம் : கோமேதகம்<br /> <br /> பொட்டு : குங்குமம்<br /> <br /> ராகம் : நீலாம்பரி<br /> <br /> வாத்தியம் : பேரி வாத்தியம்<br /> <br /> மலர் : தும்பை இலை<br /> <br /> நைவேத்தியம் : தேங்காய் சாதம்<br /> <br /> குமாரியின் பெயர் : காளிகா<br /> <br /> மந்திரம் : ஓம் காள்யை நம:<br /> <br /> சுவாசிநியின் பெயர் : காத்யாயினி <br /> <br /> மந்திரம் : ஓம் காத்யாயின்யை நம:<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">பலன்: </span></p>.<p>எதிரிகள் தொல்லை முழுமையாக விலகும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">7.</span></p>.<p>கோலம் போடும் பொருள் : மலர்<br /> <br /> கோல வகை : திட்டாணி<br /> <br /> ஸ்நானத்துக்கு உரிய திரவியம் : நலங்கு மஞ்சள்<br /> <br /> தானம் : புஷ்பராகம்<br /> <br /> பொட்டு : சாந்து<br /> <br /> ராகம் : பிலஹரி<br /> <br /> வாத்தியம் : படகம்<br /> <br /> மலர் : பன்னீர் இலை<br /> <br /> நைவேத்தியம் : எலுமிச்சை சாதம்<br /> <br /> குமாரியின் பெயர் : சாம்பவீ<br /> <br /> மந்திரம் : ஓம் சாம்பவ்யை நம:<br /> <br /> சுவாசிநியின் பெயர் : காலராத்ரீ<br /> <br /> மந்திரம் : ஓம் காலராத்ரியை நம:<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">பலன்:</span><br /> <br /> புகழ் கிடைக்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">8.</span></p>.<p>கோலம் போடும் பொருள் : காசு<br /> <br /> கோல வகை : பத்மம்<br /> <br /> ஸ்நானத்திற்கு உரிய திரவியம் : மருதோன்றி<br /> <br /> தானம் : மரகதம்<br /> <br /> பொட்டு : ஸ்ரீசூர்ணம்<br /> <br /> ராகம் : புன்னாக வராளி<br /> <br /> வாத்தியம் : கும்மி<br /> <br /> மலர் : விபூதி பச்சை<br /> <br /> நைவேத்தியம் : பாயஸம்<br /> <br /> குமாரியின் பெயர் : துர்கை <br /> <br /> மந்திரம் : ஓம் துர்காயை நம:<br /> <br /> சுவாசிநியின் பெயர் : மஹா கௌரீ <br /> <br /> மந்திரம் : ஓம் மஹா கௌர்யை நம:<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">பலன்: </span></p>.<p>எல்லாக் கஷ்டங்களும் நீங்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">9.</span></p>.<p>கோலம் போடும் பொருள் : பச்சைக் கற்பூரம்<br /> <br /> கோல வகை : ஆயுதம்<br /> <br /> ஸ்நானத்திற்கு உரிய திரவியம் : புஷ்பம் கலந்த பரிமள நீர்<br /> <br /> தானம் : வைரம்<br /> <br /> பொட்டு : மை<br /> <br /> ராகம் : வஸந்தா<br /> <br /> வாத்தியம் : கோலாட்டம்<br /> <br /> மலர் : மருக்கொழுந்து<br /> <br /> நைவேத்தியம் : அக்கார அடிசில்<br /> <br /> குமாரியின் பெயர் : சுபத்ரா<br /> <br /> மந்திரம் : ஓம் சுபத்ராயை நம:<br /> <br /> சுவாசிநியின் பெயர் : ஸித்திதாத்ரீ<br /> <br /> மந்திரம் : ஓம் ஸித்திதாத்ரீயை நம:<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">பலன்: </span></p>.<p>விரும்பியதை பெறலாம்; <br /> <br /> மோக்ஷ சாம்ராஜ்யத்தையும் அளிப்பாள்.<br /> </p>
<p><span style="color: rgb(255, 0, 0);">மு</span>ப்பெருந்தேவியரையும் போற்றும் ஒப்பற்ற நவராத்திரி, அக்.1 அன்று துவங்குகிறது. ஒன்பதுநாட்களும் அம்பிகையை பூஜித்து வழிபடுவதற்கான நடைமுறைகள் இங்கே உங்களுக்காக! 9 நாட்களும் வழிபட முடியாதவர்கள், கடைசி மூன்று நாட்கள் விரதம் இருந்து வழிபடலாம். அதுவும் இயலவில்லை எனில், அஷ்டமி தினத்தில் மட்டுமாவது அம்பாளை பூஜித்து அருள்பெறலாம்.<br /> <br /> அக்.10 சரஸ்வதி பூஜை. அன்று காலை 9:30 முதல் 10:30 மணிக்குள் அல்லது நண்பகல் 12 முதல் 1 மணிக்குள் ஏடு அடுக்கி வழிபடலாம். </p>.<p><span style="color: rgb(255, 0, 0);">1.</span><br /> <br /> கோலம் போடும் பொருள் : அரிசி மாவு<br /> <br /> கோல வகை : பொட்டு<br /> <br /> ஸ்நானத்துக்கு உரிய திரவியம் : பச்சிலை <br /> <br /> தானம் : சோழி, பொன்<br /> <br /> பொட்டு : புனுகு<br /> <br /> ராகம் : தோடி<br /> <br /> வாத்தியம் : மிருதங்கம்<br /> <br /> மலர் : வில்வம்<br /> <br /> நைவேத்தியம் : வெண்பொங்கல்<br /> <br /> குமாரியின் பெயர் : குமாரி <br /> <br /> மந்திரம் : ஓம் கௌமார்யை நம: <br /> <br /> சுவாசிநியின் பெயர் : சைலபுத்ரீ <br /> <br /> மந்திரம் : ஓம் சைலபுத்ரியை நம:<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">பலன்: </span><br /> <br /> துக்கம், ஏழ்மை அகலும்.<br /> <br /> பொருள், ஆயுள் பலம் விருத்தியாகும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">2.</span></p>.<p>கோலம் போடும் பொருள் : கோதுமை மாவு<br /> <br /> கோல வகை : கட்டம்<br /> <br /> ஸ்நானத்துக்கு உரிய திரவியம் : பூவாங்கிழங்கு<br /> <br /> தானம் : வெள்ளி குன்றிமணி<br /> <br /> பொட்டு : ஜவ்வாது<br /> <br /> ராகம் : கல்யாணி<br /> <br /> வாத்தியம் : புல்லாங்குழல்<br /> <br /> மலர் : துளசி<br /> <br /> நைவேத்தியம் : புளியோதரை<br /> <br /> குமாரியின் பெயர் : த்ரிபுரா<br /> <br /> மந்திரம் : ஓம் த்ரிபுராயை நம:<br /> <br /> சுவாசிநியின் பெயர் : ப்ரஹ்மசாரிணீ <br /> <br /> மந்திரம் : ஓம் ப்ரஹ்மசாரிண்யை நம:<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">பலன்:</span><br /> <br /> தன தான்ய புத்ர பௌத்ர விருத்தி.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">3.</span></p>.<p>கோலம் போடும் பொருள் : முத்து<br /> <br /> கோல வகை : மலர்<br /> <br /> ஸ்நானத்துக்கு உரிய திரவியம் : குங்குமப்பூ<br /> <br /> தானம் : முத்து, தட்டைபவளம்<br /> <br /> பொட்டு : கஸ்தூரி<br /> <br /> ராகம் : காம்போதி<br /> <br /> வாத்தியம் : வீணை<br /> <br /> மலர் : மரு<br /> <br /> நைவேத்தியம் : சர்க்கரைப் பொங்கல்<br /> <br /> குமாரியின் பெயர் : கல்யாணி <br /> <br /> மந்திரம் : ஓம் கல்யாண்யை நம:<br /> <br /> சுவாசிநியின் பெயர் : சந்த்ர கண்டா<br /> <br /> மந்திரம் : ஓம் சந்த்ர கண்டாயை நம:<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">பலன்: </span><br /> <br /> வித்யை, ராஜ்யம், சுகம் கிடைக்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">4.</span></p>.<p>கோலம் போடும் பொருள் : அட்சதை (முனை முறியாத முழு அரிசி)<br /> <br /> கோல வகை : படிக்கட்டு<br /> <br /> ஸ்நானத்துக்கு உரிய திரவியம் : பன்னீர்<br /> <br /> தானம் : பவளம், கிளிஞ்சல்<br /> <br /> பொட்டு : அரகஜா<br /> <br /> ராகம் : பைரவி<br /> <br /> வாத்தியம் : கோட்டு வாத்தியம்<br /> <br /> மலர் : கதிர் பச்சை<br /> <br /> நைவேத்தியம் : கதம்பம்<br /> <br /> குமாரியின் பெயர் : ரோஹிணி <br /> <br /> மந்திரம் : ஓம் ரோஹிண்யை நம: <br /> <br /> சுவாசிநியின் பெயர் : ஓம் கூஷ்மாண்டா<br /> <br /> மந்திரம் : ஓம் கூஷ்மாண்டாயை நம:<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">பலன்: </span><br /> <br /> சகல நோய் நொடிகளும் நீங்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">5.</span></p>.<p>கோலம் போடும் பொருள் : கடலை<br /> <br /> கோல வகை : பறவையினம்<br /> <br /> ஸ்நானத்துக்கு உரிய திரவியம் : சந்தனம்<br /> <br /> தானம் : வைடூர்யம், செப்பு<br /> <br /> பொட்டு : சந்தனம்<br /> <br /> ராகம் : பந்துவராளி<br /> <br /> வாத்தியம் : ஜல்லரி<br /> <br /> மலர் : சந்தன இலை<br /> <br /> நைவேத்தியம் : தயிர்சாதம்<br /> <br /> குமாரியின் பெயர் : சண்டிகா<br /> <br /> மந்திரம் : ஓம் சண்டிகாயை நம: <br /> <br /> சுவாசிநியின் பெயர் : ஸ்கந்தமாதா<br /> <br /> மந்திரம் : ஓம் ஸ்கந்தமாதாயை நம:<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">பலன்:</span><br /> <br /> ஐஸ்வர்யம் விருத்தியாகும்; புத்திரப்பேறு அமையும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">6.</span></p>.<p>கோலம் போடும் பொருள் : பருப்பு<br /> <br /> கோல வகை : தேவியின் நாமம்<br /> <br /> ஸ்நானத்துக்கு உரிய திரவியம் : வாசனை திரவியம் <br /> <br /> தானம் : கோமேதகம்<br /> <br /> பொட்டு : குங்குமம்<br /> <br /> ராகம் : நீலாம்பரி<br /> <br /> வாத்தியம் : பேரி வாத்தியம்<br /> <br /> மலர் : தும்பை இலை<br /> <br /> நைவேத்தியம் : தேங்காய் சாதம்<br /> <br /> குமாரியின் பெயர் : காளிகா<br /> <br /> மந்திரம் : ஓம் காள்யை நம:<br /> <br /> சுவாசிநியின் பெயர் : காத்யாயினி <br /> <br /> மந்திரம் : ஓம் காத்யாயின்யை நம:<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">பலன்: </span></p>.<p>எதிரிகள் தொல்லை முழுமையாக விலகும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">7.</span></p>.<p>கோலம் போடும் பொருள் : மலர்<br /> <br /> கோல வகை : திட்டாணி<br /> <br /> ஸ்நானத்துக்கு உரிய திரவியம் : நலங்கு மஞ்சள்<br /> <br /> தானம் : புஷ்பராகம்<br /> <br /> பொட்டு : சாந்து<br /> <br /> ராகம் : பிலஹரி<br /> <br /> வாத்தியம் : படகம்<br /> <br /> மலர் : பன்னீர் இலை<br /> <br /> நைவேத்தியம் : எலுமிச்சை சாதம்<br /> <br /> குமாரியின் பெயர் : சாம்பவீ<br /> <br /> மந்திரம் : ஓம் சாம்பவ்யை நம:<br /> <br /> சுவாசிநியின் பெயர் : காலராத்ரீ<br /> <br /> மந்திரம் : ஓம் காலராத்ரியை நம:<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">பலன்:</span><br /> <br /> புகழ் கிடைக்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">8.</span></p>.<p>கோலம் போடும் பொருள் : காசு<br /> <br /> கோல வகை : பத்மம்<br /> <br /> ஸ்நானத்திற்கு உரிய திரவியம் : மருதோன்றி<br /> <br /> தானம் : மரகதம்<br /> <br /> பொட்டு : ஸ்ரீசூர்ணம்<br /> <br /> ராகம் : புன்னாக வராளி<br /> <br /> வாத்தியம் : கும்மி<br /> <br /> மலர் : விபூதி பச்சை<br /> <br /> நைவேத்தியம் : பாயஸம்<br /> <br /> குமாரியின் பெயர் : துர்கை <br /> <br /> மந்திரம் : ஓம் துர்காயை நம:<br /> <br /> சுவாசிநியின் பெயர் : மஹா கௌரீ <br /> <br /> மந்திரம் : ஓம் மஹா கௌர்யை நம:<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">பலன்: </span></p>.<p>எல்லாக் கஷ்டங்களும் நீங்கும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);">9.</span></p>.<p>கோலம் போடும் பொருள் : பச்சைக் கற்பூரம்<br /> <br /> கோல வகை : ஆயுதம்<br /> <br /> ஸ்நானத்திற்கு உரிய திரவியம் : புஷ்பம் கலந்த பரிமள நீர்<br /> <br /> தானம் : வைரம்<br /> <br /> பொட்டு : மை<br /> <br /> ராகம் : வஸந்தா<br /> <br /> வாத்தியம் : கோலாட்டம்<br /> <br /> மலர் : மருக்கொழுந்து<br /> <br /> நைவேத்தியம் : அக்கார அடிசில்<br /> <br /> குமாரியின் பெயர் : சுபத்ரா<br /> <br /> மந்திரம் : ஓம் சுபத்ராயை நம:<br /> <br /> சுவாசிநியின் பெயர் : ஸித்திதாத்ரீ<br /> <br /> மந்திரம் : ஓம் ஸித்திதாத்ரீயை நம:<br /> <br /> <span style="color: rgb(128, 0, 0);">பலன்: </span></p>.<p>விரும்பியதை பெறலாம்; <br /> <br /> மோக்ஷ சாம்ராஜ்யத்தையும் அளிப்பாள்.<br /> </p>