<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ந</strong></span>ரசிம்ம புராணத்தில் இடம்பெற்றுள்ள அற்புதமான ஸ்தோத்திரம் இது. அனுதினமும் இந்த ஸ்தோத்திரப் பாடலைப் பாடி நரசிம்மரை வழிபடுவதால், தீராத கடன் பிரச்னைகள் நீங்கி மனநிம்மதி உண்டாகும். வீட்டில் லட்சுமிகடாட்சம் பெருகும்.<br /> <br /> <em><strong>லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தானாம் வரதாயகம்<br /> <br /> ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே<br /> </strong></em><br /> <strong>கருத்து: </strong>ஸ்ரீலட்சுமிதேவியால் ஆலிங்கனம் செய்யப் பட்ட இடதுபாகத்தை உடையவரும், பக்தர்களுக்கு வரங்களைக் கொடுப்பவரும், மகா வீரருமான ஸ்ரீநரசிம்மரை, கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன். அவர் அருள்பாலிக்கவேண்டும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சுகப்பிரசவம் நிகழும்!</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>எ</strong></span>ந்தப் பிரச்னையும் சிக்கலுமின்றி சுகப்பிரசவம் நிகழவேண்டும் என்பதே கர்ப்பிணிப் பெண்களின் விருப்ப மாகவும் வேண்டுதலாகவும் அமையும். திருக்கருகாவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகையை மனதாரத் தியானித்து அனுதினமும் வழிபட்டுவந்தால், எவ்வித பிரச்னையும் இல்லாமல் சுகப்பிரசவம் நிகழ அருள்பாலிப்பாள் அந்தத் அம்பிகை.<br /> <br /> வேறொரு வழிபாடும் உண்டு. 15 திதிகளில் 3-வது திதி திரிதியை. இதற்கான தெய்வம் பஹமாலினி. இந்த அம்மனை கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால், சுகப்பிரசவம் நிகழும் என்பது ஐதிகம்.<br /> <br /> <em><strong>ஓம் பஹமாலின்யை வித்மஹே சர்வ வசங்கரியை தீமஹி<br /> <br /> தந்நோ நித்யா ப்ரசோதயாத்<br /> </strong></em><br /> ஜாதக ரீதியான கோளாறுகள் இருப்பின், அந்தத் தடைகள் நீங்கி, சுகப்பிரசவம் நிகழ இந்த மந்திரம் கைகொடுக்கும்.</p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ந</strong></span>ரசிம்ம புராணத்தில் இடம்பெற்றுள்ள அற்புதமான ஸ்தோத்திரம் இது. அனுதினமும் இந்த ஸ்தோத்திரப் பாடலைப் பாடி நரசிம்மரை வழிபடுவதால், தீராத கடன் பிரச்னைகள் நீங்கி மனநிம்மதி உண்டாகும். வீட்டில் லட்சுமிகடாட்சம் பெருகும்.<br /> <br /> <em><strong>லக்ஷ்ம்யாலிங்கித வாமாங்கம் பக்தானாம் வரதாயகம்<br /> <br /> ஸ்ரீந்ருஸிம்ஹம் மஹாவீரம் நமாமி ருணமுக்தயே<br /> </strong></em><br /> <strong>கருத்து: </strong>ஸ்ரீலட்சுமிதேவியால் ஆலிங்கனம் செய்யப் பட்ட இடதுபாகத்தை உடையவரும், பக்தர்களுக்கு வரங்களைக் கொடுப்பவரும், மகா வீரருமான ஸ்ரீநரசிம்மரை, கடன்களிலிருந்து விடுபடுவதற்காக வணங்குகிறேன். அவர் அருள்பாலிக்கவேண்டும்.</p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சுகப்பிரசவம் நிகழும்!</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>எ</strong></span>ந்தப் பிரச்னையும் சிக்கலுமின்றி சுகப்பிரசவம் நிகழவேண்டும் என்பதே கர்ப்பிணிப் பெண்களின் விருப்ப மாகவும் வேண்டுதலாகவும் அமையும். திருக்கருகாவூர் அருள்மிகு கர்ப்பரட்சாம்பிகையை மனதாரத் தியானித்து அனுதினமும் வழிபட்டுவந்தால், எவ்வித பிரச்னையும் இல்லாமல் சுகப்பிரசவம் நிகழ அருள்பாலிப்பாள் அந்தத் அம்பிகை.<br /> <br /> வேறொரு வழிபாடும் உண்டு. 15 திதிகளில் 3-வது திதி திரிதியை. இதற்கான தெய்வம் பஹமாலினி. இந்த அம்மனை கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால், சுகப்பிரசவம் நிகழும் என்பது ஐதிகம்.<br /> <br /> <em><strong>ஓம் பஹமாலின்யை வித்மஹே சர்வ வசங்கரியை தீமஹி<br /> <br /> தந்நோ நித்யா ப்ரசோதயாத்<br /> </strong></em><br /> ஜாதக ரீதியான கோளாறுகள் இருப்பின், அந்தத் தடைகள் நீங்கி, சுகப்பிரசவம் நிகழ இந்த மந்திரம் கைகொடுக்கும்.</p>