<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>பரிமுகனாம் ஸ்ரீஹயக்ரீவரை துதிக்கும் அற்புதமான ஸ்தோத்திரங்களில் ஒன்று ஸ்ரீஹயக்ரீவ ஸம்பதா ஸ்தோத்திரம். இதை அனுதினமும் படித்து ஸ்ரீஹயக்ரீவரை வழிபட கல்வி-ஞானம் ஸித்திக்கும்.</p>.<p>ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி வாதினம்<br /> நரம் முஞ்சந்தி பாபானி தரித்ரமிவ யோஷித: (1)<br /> ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோவதேத்<br /> தஸ்ய நிஸ்ஸரதேவாணீ ஜன்ஹுகன்யாப்ரவாஹவத் (2)<br /> ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோ த்வனி:<br /> விசோபதே ஸ வைகுண்டகவாடோத்காடனக்ஷம: (3)<br /> ச்லோகத்ரயமிதம் புண்யம் ஹயக்ரீவ பதாங்கிதம்<br /> வாதிராஜயதி ப்ரோக்தம் படதாம் ஸம்பதாம் பதம்</p>.<p>கருத்து: ஹயக்ரீவ, ஹயக்ரீவ, ஹயக்ரீவ என்று சொல்லும் அன்பர்களை, பாவங்களானது... தரிதிரம் வாய்ந்த மனிதனை பணத்தில் ஆசைகொண்ட ஸ்திரீகள் விடுவதுபோல் விட்டுவிடும். (1)</p>.<p>ஹயக்ரீவ, ஹயக்ரீவ, ஹயக்ரீவ என்று சொல்லும் அன்பர்களுக்கு, கங்கை பிரவாகம் போன்று வாக்குவன்மை ஏற்படும் (2)</p>.<p>ஹயக்ரீவ, ஹயக்ரீவ, ஹயக்ரீவ என்ற திருநாமம் வைகுண்டத்தின் கதவைத் திறக்கும் தகுதி உள்ளதாக திகழ்கிறது.</p>.<p>ஸ்ரீவாதிராஜயதியால் அருளப்பட்டதும் ஹயக்ரீவ எனும் திருநாமத்துடனும் சேர்ந்த இந்தப் புண்ணியமான ஸ்லோகங்களைப் படிப்பவர்கள், சகல வளங்களையும் பெறுவார்கள்.</p>.<p style="text-align: right"><strong>- திருமலை, முசிறி</strong></p>
<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>பரிமுகனாம் ஸ்ரீஹயக்ரீவரை துதிக்கும் அற்புதமான ஸ்தோத்திரங்களில் ஒன்று ஸ்ரீஹயக்ரீவ ஸம்பதா ஸ்தோத்திரம். இதை அனுதினமும் படித்து ஸ்ரீஹயக்ரீவரை வழிபட கல்வி-ஞானம் ஸித்திக்கும்.</p>.<p>ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி வாதினம்<br /> நரம் முஞ்சந்தி பாபானி தரித்ரமிவ யோஷித: (1)<br /> ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோவதேத்<br /> தஸ்ய நிஸ்ஸரதேவாணீ ஜன்ஹுகன்யாப்ரவாஹவத் (2)<br /> ஹயக்ரீவ ஹயக்ரீவ ஹயக்ரீவேதி யோ த்வனி:<br /> விசோபதே ஸ வைகுண்டகவாடோத்காடனக்ஷம: (3)<br /> ச்லோகத்ரயமிதம் புண்யம் ஹயக்ரீவ பதாங்கிதம்<br /> வாதிராஜயதி ப்ரோக்தம் படதாம் ஸம்பதாம் பதம்</p>.<p>கருத்து: ஹயக்ரீவ, ஹயக்ரீவ, ஹயக்ரீவ என்று சொல்லும் அன்பர்களை, பாவங்களானது... தரிதிரம் வாய்ந்த மனிதனை பணத்தில் ஆசைகொண்ட ஸ்திரீகள் விடுவதுபோல் விட்டுவிடும். (1)</p>.<p>ஹயக்ரீவ, ஹயக்ரீவ, ஹயக்ரீவ என்று சொல்லும் அன்பர்களுக்கு, கங்கை பிரவாகம் போன்று வாக்குவன்மை ஏற்படும் (2)</p>.<p>ஹயக்ரீவ, ஹயக்ரீவ, ஹயக்ரீவ என்ற திருநாமம் வைகுண்டத்தின் கதவைத் திறக்கும் தகுதி உள்ளதாக திகழ்கிறது.</p>.<p>ஸ்ரீவாதிராஜயதியால் அருளப்பட்டதும் ஹயக்ரீவ எனும் திருநாமத்துடனும் சேர்ந்த இந்தப் புண்ணியமான ஸ்லோகங்களைப் படிப்பவர்கள், சகல வளங்களையும் பெறுவார்கள்.</p>.<p style="text-align: right"><strong>- திருமலை, முசிறி</strong></p>