<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #0000ff"><strong>கு</strong></span>டும்பத்தில் சுமங்கலி கோபம், பசுவின் சாபம், கிரக தோஷம், மனக்கலக்கம், கெட்ட கனவு ஆகிய தோஷங்கள் விலகி, நன்மைகள் பெருக அருள்புரிவது ஸ்ரீதேவி அஷ்டகம்.</p>.<p>'ஓ தேவியே! மகாதேவனுடைய மனைவியும், மிகுந்த சக்தி வாய்ந்தவளும், பவானியும், பரமசிவனிடத்தில் அன்பு கொண்டவளும், சம்சார வாழ்க்கையில் ஏற்படும் மனக்கவலையைப் </p>.<p>போக்குகிறவளும், உலகங்களுக்குத் தாயுமான உங்களை வணங்குகிறேன்...’ எனத் துவங்கி, எட்டு ஸ்லோகங்களால் அம்பிகையைப் போற்றும் இந்த அஷ்டகத்தை வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் படித்து அம்பாளை வழிபடுவதால் சகல வளங்களும் பெறலாம்.</p>.<p><em>ஸ்ரீகணேஸாய நம:<br /> மஹாதேவீம் மஹாஸக்திம் பவானீம் பவவல்லபாம்<br /> பவார்திபஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம் </em></p>.<p><em>பக்தப்ரியாம் பக்திகம்யாம் பக்தானாம் கீர்திவர்திகாம்<br /> பவப்ரியாம் ஸதீம் தேவீம் வந்தே த்வாம் பக்தவத்ஸலாம்</em></p>.<p><em>அன்னபூர்ணாம் ஸதாபூர்ணாம் பார்வதீம் பர்வபூஜிதாம்<br /> மஹேஸ்வரீம் வ்ருஷாரூடாம் வந்தே த்வாம் பரமேஸ்வரீம்</em></p>.<p><em>காலராத்ரிம் மஹாராத்ரிம் மோஹராத்ரிம் ஜனேஸ்வரீம்<br /> ஸிவகாந்தாம் ஸம்புஸக்திம் வந்தே த்வாம் ஜனனீமுமாம்</em></p>.<p><em>ஜகத்கர்த்ரீம் ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரணீம்<br /> முனிபி: ஸம்ஸ்துதாம் பத்ராம் வந்தே த்வாம் மோக்ஷதாயினீம் </em></p>.<p><em>தேவது: கஹராமம்பாம் ஸதா தேவஸஹாயகாம்<br /> முனிதேவை: ஸதாஸேவ்யாம் வந்தே த்வாம் தேவபூஜிதாம் </em></p>.<p> <em>த்ரிநேத்ராம் ஸங்கரீம் கௌரீம் போகமோக்ஷப்ரதாம் ஸிவாம்<br /> மஹாமாயாம் ஜகத்பீஜாம் வந்தே த்வாம் ஜகதீஸ்வரீம் </em></p>.<p> <em>ஸரணாகதஜீவானாம் ஸர்வது: கவினாஸினீம்<br /> ஸுக ஸம்பத்கராம் நித்யம் வந்தே த்வாம் ப்ரக்ருதிம் பராம்</em></p>
<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #0000ff"><strong>கு</strong></span>டும்பத்தில் சுமங்கலி கோபம், பசுவின் சாபம், கிரக தோஷம், மனக்கலக்கம், கெட்ட கனவு ஆகிய தோஷங்கள் விலகி, நன்மைகள் பெருக அருள்புரிவது ஸ்ரீதேவி அஷ்டகம்.</p>.<p>'ஓ தேவியே! மகாதேவனுடைய மனைவியும், மிகுந்த சக்தி வாய்ந்தவளும், பவானியும், பரமசிவனிடத்தில் அன்பு கொண்டவளும், சம்சார வாழ்க்கையில் ஏற்படும் மனக்கவலையைப் </p>.<p>போக்குகிறவளும், உலகங்களுக்குத் தாயுமான உங்களை வணங்குகிறேன்...’ எனத் துவங்கி, எட்டு ஸ்லோகங்களால் அம்பிகையைப் போற்றும் இந்த அஷ்டகத்தை வெள்ளி, செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் படித்து அம்பாளை வழிபடுவதால் சகல வளங்களும் பெறலாம்.</p>.<p><em>ஸ்ரீகணேஸாய நம:<br /> மஹாதேவீம் மஹாஸக்திம் பவானீம் பவவல்லபாம்<br /> பவார்திபஞ்ஜநகரீம் வந்தே த்வாம் லோகமாதரம் </em></p>.<p><em>பக்தப்ரியாம் பக்திகம்யாம் பக்தானாம் கீர்திவர்திகாம்<br /> பவப்ரியாம் ஸதீம் தேவீம் வந்தே த்வாம் பக்தவத்ஸலாம்</em></p>.<p><em>அன்னபூர்ணாம் ஸதாபூர்ணாம் பார்வதீம் பர்வபூஜிதாம்<br /> மஹேஸ்வரீம் வ்ருஷாரூடாம் வந்தே த்வாம் பரமேஸ்வரீம்</em></p>.<p><em>காலராத்ரிம் மஹாராத்ரிம் மோஹராத்ரிம் ஜனேஸ்வரீம்<br /> ஸிவகாந்தாம் ஸம்புஸக்திம் வந்தே த்வாம் ஜனனீமுமாம்</em></p>.<p><em>ஜகத்கர்த்ரீம் ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரணீம்<br /> முனிபி: ஸம்ஸ்துதாம் பத்ராம் வந்தே த்வாம் மோக்ஷதாயினீம் </em></p>.<p><em>தேவது: கஹராமம்பாம் ஸதா தேவஸஹாயகாம்<br /> முனிதேவை: ஸதாஸேவ்யாம் வந்தே த்வாம் தேவபூஜிதாம் </em></p>.<p> <em>த்ரிநேத்ராம் ஸங்கரீம் கௌரீம் போகமோக்ஷப்ரதாம் ஸிவாம்<br /> மஹாமாயாம் ஜகத்பீஜாம் வந்தே த்வாம் ஜகதீஸ்வரீம் </em></p>.<p> <em>ஸரணாகதஜீவானாம் ஸர்வது: கவினாஸினீம்<br /> ஸுக ஸம்பத்கராம் நித்யம் வந்தே த்வாம் ப்ரக்ருதிம் பராம்</em></p>