அன்பான வாசகர்களே...
உங்களது கருத்துகளையும் எண்ணங்களையும் கடிதங்கள் மற்றும் மெயில் மூலம் இதுவரை பதிவு செய்து எங்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி வருகிறீர்கள். அவை, எங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் கொடுத்து வருகின்றன. நன்றி!
இதன் அடுத்த கட்டமாக, உங்களது எண்ணங்களையும் கருத்துகளையும் உங்களது குரலிலேயே உடனுக்குடன் பதிவு செய்வதற்கு, சுலபமான ஒரு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தாங்கள் சொல்ல விரும்பும் தகவலை ஒரு போன் மூலம் பேசி, பதிவு செய்தாலே போதும்.
|