
வாழ்த்துங்களேன்
கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் காணும் வாசகர்களுக்குச் சக்தி விகடனின் வாழ்த்துகள். அவர்களின் வாழ்வில் வாழ்வில் சகல வளங்களும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அருள்மிகு அபிராமியம்மை - அமிர்தகடேஸ்வரரின் அருள் வேண்டிச் சிறப்புப் பிரார்த்தனை செய்யப்படுகிறது.அடுத்து 1.11.22 முதல் 14.11.22 வரையிலும் இதுபோன்ற இனிய வைபவங்களைக் கொண்டாடவுள்ள வாசகர்கள், பெயர் - நட்சத்திரம், தேதியைக் குறிப்பிட்டு தபால்-இ.மெயில் மூலம் அனுப்பிவையுங்கள். விவரம் வந்து சேரவேண்டிய கடைசித் தேதி: 26.10.22

பிறந்த நாள் :
இரா. சுந்தரராஜ், பெருந்தோட்டம்
பா. பார்த்திபன், சேலம்
மு.சத்தியப்ரியா, சென்னை
அ.சந்திரமதி, சேலம்
வெ.இராமசாமி, சிவகாசி
எல்.சிதம்பரம், காரைக்குடி
ஏ.பி.கணேசன், கோயம்புத்தூர்
உமா கணேசன், கோயம்புத்தூர்
அனன்யா சாய், புதுச்சேரி
வே.இந்திராணி, சென்னை
பா.ஜீவகுமார், விழுப்புரம்
டி.தங்கராஜு, காஞ்சிபுரம்
எல்.நடராஜன், பண்ருட்டி
கு.மா.ரவிவர்மன், சேலம்
எஸ்.கே.மாதவன், திருச்சி
ரா.அரவிந்தன், மதுரை
பி.செவ்வந்தி, விருதுநகர்
எஸ்.வேணி, அருப்புக்கோட்டை
ஆ.ரத்தினம், பரமக்குடி
துளசி பாய், சென்னை
க.பாபு, சென்னை
செ.ரமேஷ் பாபு, புதுச்சேரி
தி.முருகேசன், வத்தலகுண்டு
வெங்கடேசன், சென்னை
கா.கிருஷ்ணவேணி, செங்கல்பட்டு
ந.பரிமளா, திருவாரூர்
வி.ருக்மாங்கதன், சிதம்பரம்
கி.நாகராஜா, அரியலூர்
சே.மகேந்திரன், வேலூர்
ஜி.ராம்கணேஷ், சென்னை
மு.கார்த்திகேயன், மதுரை
பா.திலீப், திண்டிவனம்
ஏ.நம்பிராஜன், சிவகாசி
எம்.சீனிவாசன், புதுக்கோட்டை
எம்.ரகுராமன், விருத்தாசலம்
கே.விசாலாட்சி, சென்னை
விஸ்வநாதன், பட்டுக்கோட்டை
பெ.ஹரிராமன்,கடலூர்
கு.வளர்மதி, தர்மபுரி
செ.கலையரசி, மதுரை
ரா.கவிதா, கரூர்
மா.கங்காதரன், தஞ்சாவூர்
என்.பிரானேஷ், பெங்களூரு
ரவிபிரசாத், திருவள்ளூர்
திருமண நாள் :
என்.செல்வகுமார்-தனலட்சுமி, சென்னை
துரை.ராமகிருஷ்ணன்-ராஜேஸ்வரி, ஏரகுடி
சு.கீர்த்திவாசன்-லலிதா, திருச்சி
பா.ரங்கநாதன்-திருமகள், சேலம்
வே.ஜெயராமன்-மைதிலி, திருச்சி
ரா.பிரகாஷ்-லீலாவதி, சென்னை
என்.திவாகர்-ஸ்வர்ணலதா, விழுப்புரம்
டி.குமரகுரு-திலோத்தமா, சென்னை
எல்.முத்துராமன்-ஷண்மதி, கடலூர்
ஜெ.சங்கர்-வினோதினி, சென்னை
இல.வருண்குமார்-சாய்ப்ரியா, மதுரை
ஆ.ரவீந்தர்-வெண்ணிலா, சென்னை
ஆர்.பிரசன்னா-ஜீவிதா, சென்னை
கே.ராகவன்-கோமதி, சென்னை
ஆர்.பாண்டியன்-தேன்மொழி, திருச்சி
பி.ராமச்சந்திரன்-ரேவதி, சென்னை
மா.தூயவன்-மணிமேகலை, சென்னை
ராஜேந்திரன்-காயத்ரி, சென்னை
சா.வீரகுமார்-மனோகரி, சென்னை
ஜா.கேசவன்-பிரேமலதா, காஞ்சிபுரம்சென்னை
ரவிக்குமார்-கீர்த்தனா, சென்னை
தவச்செல்வன்-ராகினி, காஞ்சிபுரம்
குமார்-தீபிகா, சென்னை
அலங்காரம் அற்புதம்!
புதன்தோறும் நரசிம்மரை வழிபடச் சொல்லியிருந்தார்கள். என்ன ஆச்சர்யம்... சக்தி விகடன் மூலம் நரசிம்மர் கவசமே என்னைத் தேடி வந்தது!
- சாய் ஆ.தமிழ், சென்னை
ஐப்பசியில் ஏன் அன்னா பிஷேகம் என்பதற்கான விளக்கம் நெடுநாள் சந்தேகத்தைத் தீர்த்தது!
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை
அட்டைப்படத்தில் பெருமாளும் அவரின் அலங்காரமும் அற்புதம்!
- நிர்மலா ராவ், சென்னை
வாசகர்களுக்காக சக்தி விகடன் நடத்தும் சங்கல்ப பூஜைகள் நிறை வைத் தருகின்றன. தொடரட்டும் இறைப்பணி!
- எம்.கிருஷ்ணராஜன், திருச்சி
கரூருக்கு வந்த திருப்பதி பெருமாள் குறித்த புராணமும் தகவல் களும் அருமை.
- கே.சந்திரசேகர், திருவாரூர்
`சத்குரு சிவன் சார் மகிமை' கட்டுரையும் பக்தையின் அனுபவப் பகிர்வும் நெகிழவைத்தன!
- ஆர்.ரஞ்சனி, கும்பகோணம்