<p><span style="color: #ff0000"><strong>இ</strong></span>ந்த இதழுக்கான 'ஆஹா ஆன்மிகம்’ சந்திப்பு உங்களோடுதான் என்றதும் அப்படியொரு உற்சாகம், சேரன்மாதேவி மனோ கலைக் கல்லூரி மாணவர்களிடம். நேரில் சென்றபோது, இன்னும் அதிகமாக அவர்கள் காட்டிய ஆர்வமும், கொடுத்த வரவேற்பும் உண்மையிலேயே 'ஆஹா’ ரகம்தான்!</p>.<p>நெல்லையப்பர் நெல்லுக்கு வேலியிட்ட திருக்கதை துவங்கி, மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்ப்பணி, அவரின் குருநாதர் கோடகநல்லூர் ஸ்வாமிகள் குறித்த</p>.<p>தகவல்கள், வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணியின் வரலாறு என்று விதவிதமாக- விளக்கமாகப் பேசுகிறார்கள் மனோ கல்லூரி மாணவர்கள்!</p>.<p>அவர்களது ஆன்மிகம்... 'அடடா’ போட வைக்கிறது!</p>
<p><span style="color: #ff0000"><strong>இ</strong></span>ந்த இதழுக்கான 'ஆஹா ஆன்மிகம்’ சந்திப்பு உங்களோடுதான் என்றதும் அப்படியொரு உற்சாகம், சேரன்மாதேவி மனோ கலைக் கல்லூரி மாணவர்களிடம். நேரில் சென்றபோது, இன்னும் அதிகமாக அவர்கள் காட்டிய ஆர்வமும், கொடுத்த வரவேற்பும் உண்மையிலேயே 'ஆஹா’ ரகம்தான்!</p>.<p>நெல்லையப்பர் நெல்லுக்கு வேலியிட்ட திருக்கதை துவங்கி, மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்ப்பணி, அவரின் குருநாதர் கோடகநல்லூர் ஸ்வாமிகள் குறித்த</p>.<p>தகவல்கள், வற்றாத ஜீவநதியாம் தாமிரபரணியின் வரலாறு என்று விதவிதமாக- விளக்கமாகப் பேசுகிறார்கள் மனோ கல்லூரி மாணவர்கள்!</p>.<p>அவர்களது ஆன்மிகம்... 'அடடா’ போட வைக்கிறது!</p>