<p>நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில், வடக்கு வீதியில் உள்ள ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலில், சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து திருவிளக்கு பூஜையை, கடந்த 13.9.11 அன்று நடத்தின. சக்தி விகடனின் 69-வது விளக்கு பூஜை இது.</p>.<table align="left" border="0" cellpadding="1" cellspacing="1" width="100"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>''இது, நான் கலந்துக்கற மூணாவது விளக்கு பூஜை. இந்த விளக்கு பூஜை, சக்தி விகடன் வாசகிகளுக்கு</p>.<p>மிகப் பெரிய சந்தோஷத்தையும் நிம்மதியையும் தருது என்பதில் சந்தேகமே இல்லை!'' என்கிறார், ஓய்வு பெற்ற துணை கலெக்டர் மாலதி. ''திக்கற்றவர்க்கு தெய்வமே துணைம்பாங்க. ஏழு வருஷமா கணவரைப்</p>.<p>பிரிஞ்சு வாழற எனக்கு, நான் இதுவரை அறிந்திராத கோயில்களையும், அங்கே நடக்கிற வழிபாடுகளையும் தெரியப்படுத்தற சக்தி விகடன் தான் மிகப் பெரிய துணை!''</p>.<p>என்று சொல்லி நெகிழ்ந்தார் கணேஷ்குமாரி.</p>.<p>மகளின் திருமணம் இனிதே நடக்க வேண்டும் என்கிற வேண்டுதலோடு வாசகி அமுதாவும், எம்.ஏ. படிப்பில் நல்ல மார்க் எடுக்கவேண்டும் என்கிற பிரார்த் தனையோடு வாசகி சத்யப்ரியாவும் இந்த விளக்கு பூஜையில் கலந்துகொண்டனர்.</p>.<p>அனைவரின் வேண்டுதல்களையும் நிறைவேற்றத் தானே, அங்கே கருணை பொங்கும் விழிகளோடு ஸ்ரீகாமாட்சியம்மன் கோயில்கொண்டிருக்கிறாள்?! தேவியின் திருவருள் நிச்சயம் கைகூடும்!</p>.<p style="text-align: right"><span style="color: #3366ff"> - ரா.ராபின் மார்லர்<br /> படங்கள்: பா.கந்தகுமார்</span></p>
<p>நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில், வடக்கு வீதியில் உள்ள ஸ்ரீகாமாட்சியம்மன் கோயிலில், சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து திருவிளக்கு பூஜையை, கடந்த 13.9.11 அன்று நடத்தின. சக்தி விகடனின் 69-வது விளக்கு பூஜை இது.</p>.<table align="left" border="0" cellpadding="1" cellspacing="1" width="100"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p>''இது, நான் கலந்துக்கற மூணாவது விளக்கு பூஜை. இந்த விளக்கு பூஜை, சக்தி விகடன் வாசகிகளுக்கு</p>.<p>மிகப் பெரிய சந்தோஷத்தையும் நிம்மதியையும் தருது என்பதில் சந்தேகமே இல்லை!'' என்கிறார், ஓய்வு பெற்ற துணை கலெக்டர் மாலதி. ''திக்கற்றவர்க்கு தெய்வமே துணைம்பாங்க. ஏழு வருஷமா கணவரைப்</p>.<p>பிரிஞ்சு வாழற எனக்கு, நான் இதுவரை அறிந்திராத கோயில்களையும், அங்கே நடக்கிற வழிபாடுகளையும் தெரியப்படுத்தற சக்தி விகடன் தான் மிகப் பெரிய துணை!''</p>.<p>என்று சொல்லி நெகிழ்ந்தார் கணேஷ்குமாரி.</p>.<p>மகளின் திருமணம் இனிதே நடக்க வேண்டும் என்கிற வேண்டுதலோடு வாசகி அமுதாவும், எம்.ஏ. படிப்பில் நல்ல மார்க் எடுக்கவேண்டும் என்கிற பிரார்த் தனையோடு வாசகி சத்யப்ரியாவும் இந்த விளக்கு பூஜையில் கலந்துகொண்டனர்.</p>.<p>அனைவரின் வேண்டுதல்களையும் நிறைவேற்றத் தானே, அங்கே கருணை பொங்கும் விழிகளோடு ஸ்ரீகாமாட்சியம்மன் கோயில்கொண்டிருக்கிறாள்?! தேவியின் திருவருள் நிச்சயம் கைகூடும்!</p>.<p style="text-align: right"><span style="color: #3366ff"> - ரா.ராபின் மார்லர்<br /> படங்கள்: பா.கந்தகுமார்</span></p>