<p><span style="color: #800000">சதுராவர்த்தி தர்ப்பணம் என்றால் பலருக்கும் புரியாது. சாஸ்திரங்களில் ஒரு ஸ்லோகம் உண்டு. </span></p>.<p><span style="color: #800000">அலங்கார ப்ரியோ விஷ்ணு:</span></p>.<p><span style="color: #800000">அபிஷேக ப்ரியோ ருத்ர:</span></p>.<p><span style="color: #800000">நமஸ்காரம் ப்ரியோ பானு:</span></p>.<p><span style="color: #800000">கணேசஸ் தர்பண:ப்ரிய:</span></p>.<p>ஸ்ரீ விஷ்ணுவுக்கு அலங்காரத்திலும், சிவனுக்கு அபிஷேகத்திலும், சூரியனுக்கு நமஸ்காரத்திலும், விநாயகருக்கு தர்ப்பணத்திலும் பிரியம் உண்டாகிறது என்பதுதான் அந்த ஸ்லோகத்தின் பொருள்.</p>.<p>அதன் அடிப்படையிலேயே கணபதிக்கு தர்ப்பணம் செய்யும் வைபவத்தை பெரியோர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த கர்மாவை கணபதி மந்திரம் உபதேசம் ஆனவர்கள் அனைவரும் செய்யலாம்.</p>.<p>இதை விடாமல் செய்து வந்தால், செய்பவருக்கு ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யங்கள், மனோபலம், உடல் வலிமை, புகழ், கவி இயற்றும் திறன், புத்தி (சந்தோஷம்) கடைசியில் முக்தியையும் கொடுப்பதாகச் சொல்லப்பட்டு உள்ளது.</p>.<p>இதை, அம்பத்தூரில் உள்ள ஸ்ரீஸ்வபாவானந்த குரு மண்டலியாரால் ஒவ்வொரு சுக்ல சதுர்த்தியன்றும் பல இல்லங்களில் நடத்தப்பட்டு வருகின்றது.</p>.<p>இதை எல்லோரும் முறைப்படி அனுஷ்டித்து, கணபதியின் அனுக்ரஹத்தையும், லோக க்ஷேமத்தையும் அடைவோமாக.</p>.<p><span style="color: #800000">ரா.வளன்</span></p>
<p><span style="color: #800000">சதுராவர்த்தி தர்ப்பணம் என்றால் பலருக்கும் புரியாது. சாஸ்திரங்களில் ஒரு ஸ்லோகம் உண்டு. </span></p>.<p><span style="color: #800000">அலங்கார ப்ரியோ விஷ்ணு:</span></p>.<p><span style="color: #800000">அபிஷேக ப்ரியோ ருத்ர:</span></p>.<p><span style="color: #800000">நமஸ்காரம் ப்ரியோ பானு:</span></p>.<p><span style="color: #800000">கணேசஸ் தர்பண:ப்ரிய:</span></p>.<p>ஸ்ரீ விஷ்ணுவுக்கு அலங்காரத்திலும், சிவனுக்கு அபிஷேகத்திலும், சூரியனுக்கு நமஸ்காரத்திலும், விநாயகருக்கு தர்ப்பணத்திலும் பிரியம் உண்டாகிறது என்பதுதான் அந்த ஸ்லோகத்தின் பொருள்.</p>.<p>அதன் அடிப்படையிலேயே கணபதிக்கு தர்ப்பணம் செய்யும் வைபவத்தை பெரியோர்கள் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த கர்மாவை கணபதி மந்திரம் உபதேசம் ஆனவர்கள் அனைவரும் செய்யலாம்.</p>.<p>இதை விடாமல் செய்து வந்தால், செய்பவருக்கு ஆயுள், ஆரோக்கியம், ஐஸ்வர்யங்கள், மனோபலம், உடல் வலிமை, புகழ், கவி இயற்றும் திறன், புத்தி (சந்தோஷம்) கடைசியில் முக்தியையும் கொடுப்பதாகச் சொல்லப்பட்டு உள்ளது.</p>.<p>இதை, அம்பத்தூரில் உள்ள ஸ்ரீஸ்வபாவானந்த குரு மண்டலியாரால் ஒவ்வொரு சுக்ல சதுர்த்தியன்றும் பல இல்லங்களில் நடத்தப்பட்டு வருகின்றது.</p>.<p>இதை எல்லோரும் முறைப்படி அனுஷ்டித்து, கணபதியின் அனுக்ரஹத்தையும், லோக க்ஷேமத்தையும் அடைவோமாக.</p>.<p><span style="color: #800000">ரா.வளன்</span></p>