<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>விரதங்களும் பலன்களும்!</strong></span><br /> <br /> தெய்வங்களுக்கு உரிய திருநாட்களில் விரதம் இருந்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து ஞான நூல்கள் தரும் வழிகாட்டல்:<br /> <br /> திருவாதிரை: வினைகள் நீங்கும்<br /> <br /> ஏகாதசி விரதம்: மனச் சாந்தி கிடைக்கும்<br /> <br /> பெளர்ணமி: ஐஸ்வர்யம் பெருகும்<br /> <br /> அமாவாசை: குலஅபிவிருத்தி ஏற்படும்<br /> <br /> பிரதோஷம்: பாவங்கள் நீங்கும்<br /> <br /> சங்கடஹர சதுர்த்தி: தீய எண்ணம் நீங்கும்<br /> <br /> சஷ்டி: மகப்பேறு கிடைக்கும்<br /> <br /> கார்த்திகை: கல்வி விருத்தி உண்டாகும்.<br /> <strong><br /> - எம்.ஈஸ்வரி, சென்னை-44</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பூஜைக்கு ஆகாத பூக்கள்!</strong></span><br /> <br /> ஆமணக்கு இலைகளிலும் பனையோலைக் கூடைகளிலும் வைத்த பூக்கள் பூஜைக்கு ஆகாது! தவிர, வாசனை இல்லாத பூக்களும் ஏற்றதல்ல. விநாயகருக்குத் துளசி, சிவனுக்குத் தாழை, பார்வதிக்கு நெல்லிப் பூவும், சூரியனுக்கு அருகும், பைரவருக்கு நந்தியாவட்டையும், திருமாலுக்கு அட்சதையும் சார்த்தக்கூடாது!<br /> <br /> <strong>- விஜயா, சென்னை</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அரச மரத்தை வலம் வரும்போது...</strong></span><br /> <br /> அரசமரத்தை கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லியவாறு வலம் வந்து வணங்கினால், பன்மடங்கு பலன் உண்டு.<br /> <br /> <em>மூலதோ பிரம்ம ரூபாய<br /> மத்யதோ விஷ்ணு ரூபிணே<br /> அக்ரத: சிவ ரூபாய<br /> விருட்ச ராஜா யதே நம: </em><br /> <strong><br /> - பிரபா சுந்தரி, நெல்லை-2</strong></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>விரதங்களும் பலன்களும்!</strong></span><br /> <br /> தெய்வங்களுக்கு உரிய திருநாட்களில் விரதம் இருந்து வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் குறித்து ஞான நூல்கள் தரும் வழிகாட்டல்:<br /> <br /> திருவாதிரை: வினைகள் நீங்கும்<br /> <br /> ஏகாதசி விரதம்: மனச் சாந்தி கிடைக்கும்<br /> <br /> பெளர்ணமி: ஐஸ்வர்யம் பெருகும்<br /> <br /> அமாவாசை: குலஅபிவிருத்தி ஏற்படும்<br /> <br /> பிரதோஷம்: பாவங்கள் நீங்கும்<br /> <br /> சங்கடஹர சதுர்த்தி: தீய எண்ணம் நீங்கும்<br /> <br /> சஷ்டி: மகப்பேறு கிடைக்கும்<br /> <br /> கார்த்திகை: கல்வி விருத்தி உண்டாகும்.<br /> <strong><br /> - எம்.ஈஸ்வரி, சென்னை-44</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பூஜைக்கு ஆகாத பூக்கள்!</strong></span><br /> <br /> ஆமணக்கு இலைகளிலும் பனையோலைக் கூடைகளிலும் வைத்த பூக்கள் பூஜைக்கு ஆகாது! தவிர, வாசனை இல்லாத பூக்களும் ஏற்றதல்ல. விநாயகருக்குத் துளசி, சிவனுக்குத் தாழை, பார்வதிக்கு நெல்லிப் பூவும், சூரியனுக்கு அருகும், பைரவருக்கு நந்தியாவட்டையும், திருமாலுக்கு அட்சதையும் சார்த்தக்கூடாது!<br /> <br /> <strong>- விஜயா, சென்னை</strong></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>அரச மரத்தை வலம் வரும்போது...</strong></span><br /> <br /> அரசமரத்தை கீழ்க்காணும் ஸ்லோகத்தைச் சொல்லியவாறு வலம் வந்து வணங்கினால், பன்மடங்கு பலன் உண்டு.<br /> <br /> <em>மூலதோ பிரம்ம ரூபாய<br /> மத்யதோ விஷ்ணு ரூபிணே<br /> அக்ரத: சிவ ரூபாய<br /> விருட்ச ராஜா யதே நம: </em><br /> <strong><br /> - பிரபா சுந்தரி, நெல்லை-2</strong></p>