<p><strong><span style="color: rgb(255, 0, 0);">முதல் வணக்கம்!</span></strong><br /> <br /> <strong>ஏக தந்தம் மஹாகாயம்<br /> தப்தகாஞ்சன ஸன்னிபம்<br /> லம்போதரம் விசாலாக்ஷம்<br /> வந்தேஅஹம் கணநாயகம் </strong></p>.<p><strong>கருத்து</strong>: ஒற்றைத் தந்தம், பெருத்த சரீரம், தழைத்த வயிறு மற்றும் அகன்ற கண்களைக் கொண்டவரும், உருக்கிய தங்கத்தைப் போல் பிரகாசிப்பவரும், பூத கணங்களுக்குத் தலைவருமான மகா கணபதியை வணங்குகிறேன்.</p>.<p>கணாஷ்டகத்தின் இந்தப் பாடலைப் படிப்பதால் சர்வ பாவங்களும் கேது தோஷம் முதலானவையும் நீங்கும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"> அன்னபூர்ணா ஸ்தோத்திரம்</span></strong><br /> <br /> <strong>நித்யானந்தகரீ வராபயகரீ <br /> ஸெளந்தர்யரத்னாகரீ<br /> நிர்தூதாகில கோரபாபநிகரீ <br /> ப்ரத்யக்ஷமாகேஸ்வரீ<br /> ப்ராலேயாசல வம்ஸபாவகரீ <br /> காஸீபுராதீஸ்வரீ<br /> பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பனகரீ <br /> மாதான்னபூர்ணேஸ்வரீ</strong></p>.<p>ஆதிசங்கரர் அருளிய அன்னபூர்ணா ஸ்தோத்திரத்தின் அற்புதமான பாடல் இது. தீபாவளி நாளில் மட்டுமல்ல, தினமும்கூட இந்த ஸ்தோத்திரத்தைப் பாடி அன்னபூரணியை வழிபடுவது விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong> நடராஜ பத்து </strong></span><br /> <br /> <strong>மானாட மழுவாட மதியாடப் புனலாட<br /> மங்கை சிவகாமி ஆட<br /> மாலாட நூலாட மறையாட திரையாட<br /> மறை தந்த பிரம்மன் ஆட<br /> கோனாட வானுலகு கூட்டமெல்லாம் ஆட<br /> குஞ்சரமுகத்தன் ஆட <br /> குண்டலமிரண்டாட தண்டை புலியுடை ஆட<br /> குழந்தை முருகேசன் ஆட</strong></p>.<p><strong>ஞானசம்பந்தரொடு இந்திரர் பதினெட்டு<br /> முனியாட பாலகரும் ஆட<br /> நரைதும்பை யறுகாட நந்திவாகன மாட<br /> நாட்டியப் பெண்கள் ஆட<br /> வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை<br /> விருதோடு ஆடி வருவாய்<br /> ஈசனே சிவகாமி நேசனே யெனைஈன்ற<br /> தில்லைவாழ் நடராஜனே</strong></p>.<p>பிரதோஷ தினங்களில் இந்தப் பாடலைப் பாடி சிவபெருமானை - ஆடலரசனை வழிபட நற்காரியங்கள் ஸித்திக்கும்; நினைத்தது தடையின்றி நிறைவேறும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"> மகாலட்சுமி அஷ்டகம் </span></strong><br /> <br /> இந்திரன் அருளிய இந்த அற்புத ஸ்தோத் திரத்தை தினமும் ஒருமுறை பாராயணம் செய்தால் பாவங்கள் அனைத்தும் விலகும்; இரண்டு முறை பாராயணம் செய்தால் செல்வ வளம் செழிக்கும்; மூன்று முறை பாராயணம் செய்தால் எதிரிகள் தொல்லை விலகும்.</p>.<p><strong>நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே<br /> சங்க சக்ர கதா ஹஸ்தே<br /> மஹாலக்ஷ்மி நமோஸ்துதே<br /> நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி<br /> ஸர்வபாபஹரே தேவி <br /> மஹாலக்ஷ்மி நமோஸ்துதே</strong></p>.<p><strong>ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ<br /> ஸர்வ துக்க ஹரே தேவி <br /> மஹாலக்ஷ்மி நமோஸ்துதே<br /> ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி<br /> மந்த்ர மூர்த்தே ஸதாதேவி <br /> மஹாலக்ஷ்மி நமோஸ்துதே<br /> ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி<br /> யோகக்ஞே யோக ஸம்பூதே <br /> மஹாலக்ஷ்மி நமோஸ்துதே</strong></p>.<p><strong>ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி <br /> மஹோதரே மஹாபாபஹரே தேவி <br /> மஹாலக்ஷ்மி நமோஸ்துதே<br /> பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி<br /> பரமே ஸி ஜகன்மாத: <br /> மஹாலக்ஷ்மி நமோஸ்துதே<br /> ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே<br /> ஜகத் ஸ்த்திதே ஜகன்மாத: <br /> மஹாலக்ஷ்மி நமோஸ்துதே</strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"> நாராயணா எனும் நாமம் </span></strong><br /> <br /> <strong>குலம் தரும் செல்வம் தந்திடும்<br /> அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்<br /> நிலந்தரம் செய்யும் நீள்விசும்பருளும்<br /> அருளொடு பெரு நிலம் அளிக்கும் <br /> வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற <br /> தாயினும் ஆயின செய்யும் <br /> நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் <br /> நாராயணா என்னும் நாமம் </strong><br /> <br /> <strong> - திருமங்கையாழ்வார்</strong></p>.<p>தீராத துன்பங்கள் தீரவும், வறுமைகள் நீங்கவும், வீடு-மனை முதலான செல்வங் களையும் சுபிட்சங்களையும் அடைய உதவும் அற்புத பாசுரம் இது.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong> நெடியோனே வேங்கடவா </strong></span><br /> <br /> <strong>செடியாய வல்வினைகள் <br /> தீர்க்கும் திருமாலே<br /> நெடியானே வேங்கடவா <br /> நின்கோவிலின் வாசல்<br /> அடியாரும் வானவரும் <br /> அரம்பையரும் கிடந்தியங்கும்<br /> படியாய்க் கிடந்துநின் <br /> பவளவாய் காண்பேனே</strong><br /> <br /> <strong> - குலசேகராழ்வார்</strong></p>.<p>திருவேங்கடவனின் திருவருளைப் பெற்றுத் தரும் இந்தப் பாசுரத்தைச் சனிக்கிழமைகளில் பாடி வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி, சந்தோஷம் பொங்கிப் பெருகும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"> லிங்காஷ்டகம்</span></strong></p>.<p><strong>ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்<br /> நிர்மல பாஷித சோபித லிங்கம்<br /> ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்<br /> தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.<br /> தேவ முனி ப்ரவார்ச்சித லிங்கம்<br /> காம தஹன கருணாகர லிங்கம்<br /> ராவண தர்ப்ப விநாசக லிங்கம்<br /> தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். <br /> ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம்<br /> புத்தி விவர்த்தன காரண லிங்கம்<br /> ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்<br /> தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.<br /> கனக மஹாமணி பூஷித லிங்கம்<br /> பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்<br /> தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்<br /> தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.<br /> குங்கும சந்தன லேபித லிங்கம்<br /> பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்<br /> ஸஞ்சித பாப விநாசன லிங்கம்<br /> தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். <br /> தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்<br /> பாவையர் பக்தி பிரேவச லிங்கம்<br /> தினகர கோடி ப்ரபாகர லிங்கம்<br /> தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். <br /> அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்<br /> ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்<br /> அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்<br /> தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.<br /> ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்<br /> ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்<br /> பரமபர பரமாத்மக லிங்கம்<br /> தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.<br /> லிங்காஷ்டக மிதம் புண்யம் யப் படேச் சிவ ஸந்நிதெள<br /> சிவலோக மவாப்நோதி சிவேந ஸஹ மோததே. </strong></p>.<p>நம்முடைய கஷ்டங்கள் யாவும் நீங்கி எதிர்காலம் சிறக்க, வாழ்க்கைச் செழிக்க நாள்தோறும் படிக்க வேண்டிய சிவ துதிப்பாடல் இது.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">அபிராமி அந்தாதி</span></strong><br /> <br /> <strong>வையம் துரகம் மதகரி <br /> மாமகுடம் சிவிகை<br /> பெய்யும் கனகம் பெருவிலை <br /> ஆரம் பிறை முடித்த<br /> ஐயன் திருமனையாள் அடித் <br /> தாமரைக்கு அன்பு முன்பு<br /> செய்யும் தவமுடையார்க்கு <br /> உளவாகிய சின்னங்களே</strong></p>.<p>அனுதினமும் அம்பிகைக்கு நெய்விளக்கு ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதித்து, செவ்வரளிப் பூக்களால் அர்ச்சித்து, மேற்காணும் பாடலைப் பாடிவர உயர் பதவி யோகம் வாய்க்கும்; சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"> நாளென் செய்யும்...</span></strong><br /> <br /> <strong>நாளென் செயும்வினை தானென் <br /> செயுமெனை நாடிவந்த<br /> கோளென் செயும்கொடுங் கூற்றென் <br /> செய்யுங் குமரேச ரிரு<br /> தாளுஞ் சிலம்பும் சதங்கையும் <br /> தண்டையும் சண்முகமும்<br /> தோளும் கடம்பும் எனக்கு<br /> முன்னே வந்து தோன்றிடினே</strong><br /> <br /> <strong> - கந்தரலங்காரம்</strong></p>.<p>நேரம் வாய்க்கும்போதெல்லாம் இந்தப் பாடலைப் பாடி முருகனைத் தியானித்து வழிபட்டு வந்தால், கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் விலகும். மன தைரியம் பிறக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.<br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"> <br /> மாருதி ஸ்தோத்திரம்</span></strong><br /> <br /> <strong>புத்திர்பலம் யசோதைர்யம் <br /> நிர்பயத்வம் அரோகதா<br /> அஜாட்யம் வாக்படுத்வம்ச <br /> ஹனுமத் ஸ்மரணாத் பவேத் </strong></p>.<p>தினமும் இந்தப் பாடலைப் பாடி அஞ்சனை மைந்தனை வழிபட்டால் அறிவில் வலிமை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சு வலிமை ஆகிய அனைத்தும் ஸித்திக்கும்.</p>
<p><strong><span style="color: rgb(255, 0, 0);">முதல் வணக்கம்!</span></strong><br /> <br /> <strong>ஏக தந்தம் மஹாகாயம்<br /> தப்தகாஞ்சன ஸன்னிபம்<br /> லம்போதரம் விசாலாக்ஷம்<br /> வந்தேஅஹம் கணநாயகம் </strong></p>.<p><strong>கருத்து</strong>: ஒற்றைத் தந்தம், பெருத்த சரீரம், தழைத்த வயிறு மற்றும் அகன்ற கண்களைக் கொண்டவரும், உருக்கிய தங்கத்தைப் போல் பிரகாசிப்பவரும், பூத கணங்களுக்குத் தலைவருமான மகா கணபதியை வணங்குகிறேன்.</p>.<p>கணாஷ்டகத்தின் இந்தப் பாடலைப் படிப்பதால் சர்வ பாவங்களும் கேது தோஷம் முதலானவையும் நீங்கும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"> அன்னபூர்ணா ஸ்தோத்திரம்</span></strong><br /> <br /> <strong>நித்யானந்தகரீ வராபயகரீ <br /> ஸெளந்தர்யரத்னாகரீ<br /> நிர்தூதாகில கோரபாபநிகரீ <br /> ப்ரத்யக்ஷமாகேஸ்வரீ<br /> ப்ராலேயாசல வம்ஸபாவகரீ <br /> காஸீபுராதீஸ்வரீ<br /> பிக்ஷாம்தேஹி க்ருபாவலம்பனகரீ <br /> மாதான்னபூர்ணேஸ்வரீ</strong></p>.<p>ஆதிசங்கரர் அருளிய அன்னபூர்ணா ஸ்தோத்திரத்தின் அற்புதமான பாடல் இது. தீபாவளி நாளில் மட்டுமல்ல, தினமும்கூட இந்த ஸ்தோத்திரத்தைப் பாடி அன்னபூரணியை வழிபடுவது விசேஷ பலன்களைப் பெற்றுத் தரும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong> நடராஜ பத்து </strong></span><br /> <br /> <strong>மானாட மழுவாட மதியாடப் புனலாட<br /> மங்கை சிவகாமி ஆட<br /> மாலாட நூலாட மறையாட திரையாட<br /> மறை தந்த பிரம்மன் ஆட<br /> கோனாட வானுலகு கூட்டமெல்லாம் ஆட<br /> குஞ்சரமுகத்தன் ஆட <br /> குண்டலமிரண்டாட தண்டை புலியுடை ஆட<br /> குழந்தை முருகேசன் ஆட</strong></p>.<p><strong>ஞானசம்பந்தரொடு இந்திரர் பதினெட்டு<br /> முனியாட பாலகரும் ஆட<br /> நரைதும்பை யறுகாட நந்திவாகன மாட<br /> நாட்டியப் பெண்கள் ஆட<br /> வினையோட உனைப்பாட எனைநாடி இதுவேளை<br /> விருதோடு ஆடி வருவாய்<br /> ஈசனே சிவகாமி நேசனே யெனைஈன்ற<br /> தில்லைவாழ் நடராஜனே</strong></p>.<p>பிரதோஷ தினங்களில் இந்தப் பாடலைப் பாடி சிவபெருமானை - ஆடலரசனை வழிபட நற்காரியங்கள் ஸித்திக்கும்; நினைத்தது தடையின்றி நிறைவேறும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"> மகாலட்சுமி அஷ்டகம் </span></strong><br /> <br /> இந்திரன் அருளிய இந்த அற்புத ஸ்தோத் திரத்தை தினமும் ஒருமுறை பாராயணம் செய்தால் பாவங்கள் அனைத்தும் விலகும்; இரண்டு முறை பாராயணம் செய்தால் செல்வ வளம் செழிக்கும்; மூன்று முறை பாராயணம் செய்தால் எதிரிகள் தொல்லை விலகும்.</p>.<p><strong>நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே<br /> சங்க சக்ர கதா ஹஸ்தே<br /> மஹாலக்ஷ்மி நமோஸ்துதே<br /> நமஸ்தே கருடாரூடே கோலாஸுர பயங்கரி<br /> ஸர்வபாபஹரே தேவி <br /> மஹாலக்ஷ்மி நமோஸ்துதே</strong></p>.<p><strong>ஸர்வக்ஞே ஸர்வ வரதே ஸர்வதுஷ்ட பயங்கரீ<br /> ஸர்வ துக்க ஹரே தேவி <br /> மஹாலக்ஷ்மி நமோஸ்துதே<br /> ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி<br /> மந்த்ர மூர்த்தே ஸதாதேவி <br /> மஹாலக்ஷ்மி நமோஸ்துதே<br /> ஆத்யந்த ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி<br /> யோகக்ஞே யோக ஸம்பூதே <br /> மஹாலக்ஷ்மி நமோஸ்துதே</strong></p>.<p><strong>ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரெளத்ரே மஹாசக்தி <br /> மஹோதரே மஹாபாபஹரே தேவி <br /> மஹாலக்ஷ்மி நமோஸ்துதே<br /> பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரம்ஹ ஸ்வரூபிணி<br /> பரமே ஸி ஜகன்மாத: <br /> மஹாலக்ஷ்மி நமோஸ்துதே<br /> ஸ்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே<br /> ஜகத் ஸ்த்திதே ஜகன்மாத: <br /> மஹாலக்ஷ்மி நமோஸ்துதே</strong><br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"> நாராயணா எனும் நாமம் </span></strong><br /> <br /> <strong>குலம் தரும் செல்வம் தந்திடும்<br /> அடியார் படுதுயர் ஆயினவெல்லாம்<br /> நிலந்தரம் செய்யும் நீள்விசும்பருளும்<br /> அருளொடு பெரு நிலம் அளிக்கும் <br /> வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற <br /> தாயினும் ஆயின செய்யும் <br /> நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் <br /> நாராயணா என்னும் நாமம் </strong><br /> <br /> <strong> - திருமங்கையாழ்வார்</strong></p>.<p>தீராத துன்பங்கள் தீரவும், வறுமைகள் நீங்கவும், வீடு-மனை முதலான செல்வங் களையும் சுபிட்சங்களையும் அடைய உதவும் அற்புத பாசுரம் இது.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong> நெடியோனே வேங்கடவா </strong></span><br /> <br /> <strong>செடியாய வல்வினைகள் <br /> தீர்க்கும் திருமாலே<br /> நெடியானே வேங்கடவா <br /> நின்கோவிலின் வாசல்<br /> அடியாரும் வானவரும் <br /> அரம்பையரும் கிடந்தியங்கும்<br /> படியாய்க் கிடந்துநின் <br /> பவளவாய் காண்பேனே</strong><br /> <br /> <strong> - குலசேகராழ்வார்</strong></p>.<p>திருவேங்கடவனின் திருவருளைப் பெற்றுத் தரும் இந்தப் பாசுரத்தைச் சனிக்கிழமைகளில் பாடி வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கி, சந்தோஷம் பொங்கிப் பெருகும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"> லிங்காஷ்டகம்</span></strong></p>.<p><strong>ப்ரஹ்ம முராரி ஸுரார்ச்சித லிங்கம்<br /> நிர்மல பாஷித சோபித லிங்கம்<br /> ஜன்மஜ துக்க விநாசக லிங்கம்<br /> தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.<br /> தேவ முனி ப்ரவார்ச்சித லிங்கம்<br /> காம தஹன கருணாகர லிங்கம்<br /> ராவண தர்ப்ப விநாசக லிங்கம்<br /> தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். <br /> ஸர்வ ஸுகந்த ஸுலேபித லிங்கம்<br /> புத்தி விவர்த்தன காரண லிங்கம்<br /> ஸித்த ஸுராஸுர வந்தித லிங்கம்<br /> தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.<br /> கனக மஹாமணி பூஷித லிங்கம்<br /> பணிபதி வேஷ்டித சோபித லிங்கம்<br /> தக்ஷ ஸுயஜ்ஞ விநாசன லிங்கம்<br /> தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.<br /> குங்கும சந்தன லேபித லிங்கம்<br /> பங்கஜ ஹார ஸுசோபித லிங்கம்<br /> ஸஞ்சித பாப விநாசன லிங்கம்<br /> தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். <br /> தேவ கணார்ச்சித ஸேவித லிங்கம்<br /> பாவையர் பக்தி பிரேவச லிங்கம்<br /> தினகர கோடி ப்ரபாகர லிங்கம்<br /> தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம். <br /> அஷ்ட தளோபரி வேஷ்டித லிங்கம்<br /> ஸர்வ ஸமுத்பவ காரண லிங்கம்<br /> அஷ்ட தரித்ர விநாசித லிங்கம்<br /> தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.<br /> ஸுரகுரு ஸுரவர பூஜித லிங்கம்<br /> ஸுரவன புஷ்ப ஸதார்ச்சித லிங்கம்<br /> பரமபர பரமாத்மக லிங்கம்<br /> தத் ப்ரணமாமி ஸதாசிவ லிங்கம்.<br /> லிங்காஷ்டக மிதம் புண்யம் யப் படேச் சிவ ஸந்நிதெள<br /> சிவலோக மவாப்நோதி சிவேந ஸஹ மோததே. </strong></p>.<p>நம்முடைய கஷ்டங்கள் யாவும் நீங்கி எதிர்காலம் சிறக்க, வாழ்க்கைச் செழிக்க நாள்தோறும் படிக்க வேண்டிய சிவ துதிப்பாடல் இது.</p>.<p><strong><span style="color: rgb(255, 0, 0);">அபிராமி அந்தாதி</span></strong><br /> <br /> <strong>வையம் துரகம் மதகரி <br /> மாமகுடம் சிவிகை<br /> பெய்யும் கனகம் பெருவிலை <br /> ஆரம் பிறை முடித்த<br /> ஐயன் திருமனையாள் அடித் <br /> தாமரைக்கு அன்பு முன்பு<br /> செய்யும் தவமுடையார்க்கு <br /> உளவாகிய சின்னங்களே</strong></p>.<p>அனுதினமும் அம்பிகைக்கு நெய்விளக்கு ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதித்து, செவ்வரளிப் பூக்களால் அர்ச்சித்து, மேற்காணும் பாடலைப் பாடிவர உயர் பதவி யோகம் வாய்க்கும்; சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து கிடைக்கும்.<br /> <br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"> நாளென் செய்யும்...</span></strong><br /> <br /> <strong>நாளென் செயும்வினை தானென் <br /> செயுமெனை நாடிவந்த<br /> கோளென் செயும்கொடுங் கூற்றென் <br /> செய்யுங் குமரேச ரிரு<br /> தாளுஞ் சிலம்பும் சதங்கையும் <br /> தண்டையும் சண்முகமும்<br /> தோளும் கடம்பும் எனக்கு<br /> முன்னே வந்து தோன்றிடினே</strong><br /> <br /> <strong> - கந்தரலங்காரம்</strong></p>.<p>நேரம் வாய்க்கும்போதெல்லாம் இந்தப் பாடலைப் பாடி முருகனைத் தியானித்து வழிபட்டு வந்தால், கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் விலகும். மன தைரியம் பிறக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.<br /> <strong><span style="color: rgb(255, 0, 0);"> <br /> மாருதி ஸ்தோத்திரம்</span></strong><br /> <br /> <strong>புத்திர்பலம் யசோதைர்யம் <br /> நிர்பயத்வம் அரோகதா<br /> அஜாட்யம் வாக்படுத்வம்ச <br /> ஹனுமத் ஸ்மரணாத் பவேத் </strong></p>.<p>தினமும் இந்தப் பாடலைப் பாடி அஞ்சனை மைந்தனை வழிபட்டால் அறிவில் வலிமை, புகழ், துணிவு, பயமின்மை, நோயின்மை, ஊக்கம், பேச்சு வலிமை ஆகிய அனைத்தும் ஸித்திக்கும்.</p>