<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஆனந்த தரிசனம்! <br /> <br /> செ</strong></span>ன்னை - பரங்கிமலை ரயில்நிலையம் அருகில் உள்ள சிவாலயத்தில், பிரதோஷ காலத்தில் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார்கள். பாலாபிஷேகம் செய்யும் போது லிங்கத்திருமேனியில் சூலவடிவமும் அம்பிகை வடிவம் தெரிவதும், பால் இளநீல நிற வடிவில் தெரிவதும் கண்கூடு. அர்த்தநாரீஸ்வரரை தொழுத ஆனந்தம் கற்பூர ஜோதியில் தெரியும். </p>.<p><strong>தி</strong>ருக்கோவிலூர் அருகில் உள்ளது ரிஷிவந்தியம். இங்கு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது. மூலவருக்கு தினசரி அர்த்தஜாம பூஜையின்போது தேன் அபிஷேகம் நடைபெறும். அப்போது லிங்க பாணத்தில் அம்பிகையின் உருவம் தோன்றி மறைவது, இன்றும் நடைபெறுகிறது. <br /> <br /> <strong>தி</strong>ருநாகேஸ்வரத் திருத்தலத்தில் நாகச்சிலைகளில் பாலாபிஷேகம் செய்கையில் பால் நீலநிறமாவது அனைவரும் அறிந்ததே. அதுபோலவே, காளஹஸ்தியிலும் பால் நீலநிறமாக மாறுவது பலரும்கண்ட உண்மை.<br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong><br /> - சு.கெளரிதரன், பொன்னேரி </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஆனந்த தரிசனம்! <br /> <br /> செ</strong></span>ன்னை - பரங்கிமலை ரயில்நிலையம் அருகில் உள்ள சிவாலயத்தில், பிரதோஷ காலத்தில் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார்கள். பாலாபிஷேகம் செய்யும் போது லிங்கத்திருமேனியில் சூலவடிவமும் அம்பிகை வடிவம் தெரிவதும், பால் இளநீல நிற வடிவில் தெரிவதும் கண்கூடு. அர்த்தநாரீஸ்வரரை தொழுத ஆனந்தம் கற்பூர ஜோதியில் தெரியும். </p>.<p><strong>தி</strong>ருக்கோவிலூர் அருகில் உள்ளது ரிஷிவந்தியம். இங்கு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது. மூலவருக்கு தினசரி அர்த்தஜாம பூஜையின்போது தேன் அபிஷேகம் நடைபெறும். அப்போது லிங்க பாணத்தில் அம்பிகையின் உருவம் தோன்றி மறைவது, இன்றும் நடைபெறுகிறது. <br /> <br /> <strong>தி</strong>ருநாகேஸ்வரத் திருத்தலத்தில் நாகச்சிலைகளில் பாலாபிஷேகம் செய்கையில் பால் நீலநிறமாவது அனைவரும் அறிந்ததே. அதுபோலவே, காளஹஸ்தியிலும் பால் நீலநிறமாக மாறுவது பலரும்கண்ட உண்மை.<br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong><br /> - சு.கெளரிதரன், பொன்னேரி </strong></span></p>