<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ச</strong></span>மண நெறி வாழ்வியல் சாதுக்களில் முதல் திகம்பர சாதுவாகக் கருதப்படுபவர் பாகுபலி. அரச வம்சத்தவர் என்றாலும் சுக போகங்களை வெறுத்து, துறவறம் பூண்டு தவத்தில் ஆழ்ந்து, காற்றில் கலந்தவர் பாகுபலி என்பது நம்பிக்கை. </p>.<p>இவருக்காக, `சாவண்டராயா’ என்பவர் நிறுவிய சிலைதான், உலகின் மிகப் பெரும் ஒற்றைக்கல் சிற்பமாக, கர்நாடக மாநிலம் - சரவணபெலகுலாவில் வானுயர நிற்கிறது. இந்தத் திருவடிவை `கோமதேஸ்வரா’ என்றும் அழைப்பர். இவருக்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் `மகாமஸ்தகாபிஷேகம்', கடந்த பிப்ரவரி 17-ம் தேதி மிக அற்புதமாக நடந்தேறியது. </p>.<p style="text-align: left;">லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள, 350 சமணத் துறவிகள் 1008 குடங்களிலிருந்த புனித நீரால் மகா அபிஷேகம் செய்ய, பாரம்பர்ய கலை நிகழ்ச்சிகள், ஊர்வலம்... என மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற விழாவின் சிலிர்க்கவைக்கும் காட்சிகள் இங்கே உங்களுக்காகவும். </p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ச</strong></span>மண நெறி வாழ்வியல் சாதுக்களில் முதல் திகம்பர சாதுவாகக் கருதப்படுபவர் பாகுபலி. அரச வம்சத்தவர் என்றாலும் சுக போகங்களை வெறுத்து, துறவறம் பூண்டு தவத்தில் ஆழ்ந்து, காற்றில் கலந்தவர் பாகுபலி என்பது நம்பிக்கை. </p>.<p>இவருக்காக, `சாவண்டராயா’ என்பவர் நிறுவிய சிலைதான், உலகின் மிகப் பெரும் ஒற்றைக்கல் சிற்பமாக, கர்நாடக மாநிலம் - சரவணபெலகுலாவில் வானுயர நிற்கிறது. இந்தத் திருவடிவை `கோமதேஸ்வரா’ என்றும் அழைப்பர். இவருக்கு 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் `மகாமஸ்தகாபிஷேகம்', கடந்த பிப்ரவரி 17-ம் தேதி மிக அற்புதமாக நடந்தேறியது. </p>.<p style="text-align: left;">லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள, 350 சமணத் துறவிகள் 1008 குடங்களிலிருந்த புனித நீரால் மகா அபிஷேகம் செய்ய, பாரம்பர்ய கலை நிகழ்ச்சிகள், ஊர்வலம்... என மிகப் பிரமாண்டமாக நடைபெற்ற விழாவின் சிலிர்க்கவைக்கும் காட்சிகள் இங்கே உங்களுக்காகவும். </p>