<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ம</strong></span>கிமைகள் மிகுந்தது ஸ்ரீராம நாமம். தாரக மந்திரம் என்று ஞானப் பெரியவர்கள் போற்றும் ஸ்ரீராம நாமத்தைத் தினமும் ஜபிப்ப தால், சர்வ பாவங்களும் விலகும்; கவலைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். </p>.<p>ஸ்ரீராம நாமத்தை அனுதினமும் ஜபித்து வழிபடும் வகையில் மிக அற்புதமான துதிப் பாடலை அருளியிருக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். <br /> <strong><br /> யதாவர்ணயத்கர்ணமூலேந்தகாலே <br /> ஸிவோ ராம ராமேதி ராமேதி காஸ்யாம் <br /> ததேகம் பரம் தாரகம் ப்ரஹ்மரூபம்<br /> பஜேஹம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம் </strong><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>கருத்து: </strong></span>ஸ்ரீபரமேஸ்வரன் காசி க்ஷேத்திரத்தில் ஜீவன் சரீரத்தை விடும்போது, வலது காதில் எந்த ராமனுடைய தாரக நாமாவான ராம ராம ராம எனும் நாமத்தை நன்கு உபதேசிக்கிறாரோ... அப்படிப்பட்ட வரும் சர்வ உத்தமரும், ஜனன-மரண துக்கத்தி லிருந்து காப்பவரும், தாரக பிரம்ம ரூபியுமான ஸ்ரீராமபிரானை நான் பூஜிக்கிறேன். </p>.<p>அனுதினமும் ஸ்ரீராமனை மனதில் தியானித்து இந்தத் துதியைச் சொல்லி வழிபடும் அன்பர்களுக்குத் தோல்விகள் என்பதே இல்லை. அவர்களின் மனதில் சஞ்சலங்களுக்கு இடமிருக்காது. இல்லத்தில் சகல பீடைகளும் விலகி சம்பத்துகள் உண்டாகும். சகல தோஷங்களும் நீங்கி சந்தோஷம் பெருகும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>- வத்சலா ஸ்ரீநிவாஸன், திருச்சி-2</strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ம</strong></span>கிமைகள் மிகுந்தது ஸ்ரீராம நாமம். தாரக மந்திரம் என்று ஞானப் பெரியவர்கள் போற்றும் ஸ்ரீராம நாமத்தைத் தினமும் ஜபிப்ப தால், சர்வ பாவங்களும் விலகும்; கவலைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். </p>.<p>ஸ்ரீராம நாமத்தை அனுதினமும் ஜபித்து வழிபடும் வகையில் மிக அற்புதமான துதிப் பாடலை அருளியிருக்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். <br /> <strong><br /> யதாவர்ணயத்கர்ணமூலேந்தகாலே <br /> ஸிவோ ராம ராமேதி ராமேதி காஸ்யாம் <br /> ததேகம் பரம் தாரகம் ப்ரஹ்மரூபம்<br /> பஜேஹம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம் </strong><br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>கருத்து: </strong></span>ஸ்ரீபரமேஸ்வரன் காசி க்ஷேத்திரத்தில் ஜீவன் சரீரத்தை விடும்போது, வலது காதில் எந்த ராமனுடைய தாரக நாமாவான ராம ராம ராம எனும் நாமத்தை நன்கு உபதேசிக்கிறாரோ... அப்படிப்பட்ட வரும் சர்வ உத்தமரும், ஜனன-மரண துக்கத்தி லிருந்து காப்பவரும், தாரக பிரம்ம ரூபியுமான ஸ்ரீராமபிரானை நான் பூஜிக்கிறேன். </p>.<p>அனுதினமும் ஸ்ரீராமனை மனதில் தியானித்து இந்தத் துதியைச் சொல்லி வழிபடும் அன்பர்களுக்குத் தோல்விகள் என்பதே இல்லை. அவர்களின் மனதில் சஞ்சலங்களுக்கு இடமிருக்காது. இல்லத்தில் சகல பீடைகளும் விலகி சம்பத்துகள் உண்டாகும். சகல தோஷங்களும் நீங்கி சந்தோஷம் பெருகும்.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>- வத்சலா ஸ்ரீநிவாஸன், திருச்சி-2</strong></span></p>