<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>திருக்கண்டேன்...<br /> <br /> தி</strong></span>ருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் - திகழும்<br /> அருக்கன் அணிநிறமுங் கண்டேன் - செருக்கிளரும்<br /> பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்<br /> என்னாழி வண்ணன்பா லின்று<br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong><br /> - பேயாழ்வார்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 102, 0);"><strong>முன்னவனே யானை முகத்தவனே!<br /> <br /> மு</strong></span>ன்னவனே யானை முகத்தவனே முத்தி நலம்<br /> சொன்னவனே தூயமெய்ச் சுகத்தவனே - மன்னவனே<br /> சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே<br /> தற்பரனே நின்தாள் சரண்<br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- வள்ளலார்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீஅண்ணாமலையே போற்றி!<br /> <br /> பெ</strong></span>ருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப் <br /> பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக் <br /> கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி <br /> உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே.<br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- திருஞானசம்பந்தர்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பரிமளப் பூங்கொடியே!<br /> <br /> சொ</strong></span>ல்லும் பொருளுமென நடமாடுந் துணைவருடன் <br /> புல்லும் பரிமளப்பூங் கொடியே நின் புதுமலர்த்தாள்<br /> அல்லும் பகலுந்தொழு மவர்க்கே அழியா அரசும்<br /> சொல்லுந் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே<br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- அபிராமி பட்டர்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீராமதூதனே சரணம்!<br /> <br /> சு</strong></span>ந்தர வில்லியேவ சூழ்கடல் இலங்கை மேவி<br /> அந்தமில் வீடுநல்கும் ஆயிழை தன்னைக் கண்டு<br /> வந்தவெல் வரக்கர் சிந்தி வளையெரி மடுத்து மீண்ட<br /> நந்தலில்லாத தூதன் நம்மையும் அளித்துக் காப்பான்.<br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- கம்பர்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கல்லாலின் புடையமர்ந்து...<br /> <br /> க</strong></span>ல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி <br /> வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய் <br /> எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச் <br /> சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.<br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- பரஞ்சோதி முனிவர்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சூரிய வணக்கம்!<br /> <br /> ஞா</strong></span>லமது சுற்றியெழும் ஞாயிறே நின் சேவடியைக் <br /> கோலமுடன் கைகூப்பிக் கும்பிடுவேன் - சீலமுடன்<br /> பாரினிலே காத்தென்னை பல்சுகமும் நீ தந்து<br /> வீரியனே என் வினையை வீழ்த்து.<br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- சூரிய ஸ்தோத்திரம்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>முருகனே முதல்வனே!<br /> <br /> மு</strong></span>ருகனே செந்தி முதல்வனே மாயோன்<br /> மருகனே ஈசன் மகனே - ஒருகை முகன்<br /> தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்போதும்<br /> நம்பியே கை தொழுவேன் நான்.<br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- நக்கீரர்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காயத்ரீதேவியே போற்றி!<br /> <br /> செ</strong></span>ந்தமிழ்ச் செல்வியைத் தாமரையாட்டியை - தென் பொதியச் <br /> சந்தன சோலையின் ஏழிசை கூவுந் தனிக்குயிலைச்<br /> சிந்தையிற் பூத்துச் செந்நாவிற் பழுத்துச் செவிப்புலத்தே<br /> வந்து கனியும் பனுவற் பிராட்டியை வாழ்த்துவமே.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>- காயத்ரி ஸ்தோத்திரம்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>து</strong></span>ர்காதேவி சரணம்!<br /> <br /> நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி<br /> அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை; - தஞ்சமென்றே<br /> வையமெலாம் காக்கும் மஹாசக்தி நல்லருளை<br /> ஐயமறப் பற்றல் அறிவு.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>- மகாகவி சுப்ரமண்ய பாரதியார் </strong></span></p>
<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>திருக்கண்டேன்...<br /> <br /> தி</strong></span>ருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் - திகழும்<br /> அருக்கன் அணிநிறமுங் கண்டேன் - செருக்கிளரும்<br /> பொன்னாழி கண்டேன் புரிசங்கங் கைக்கண்டேன்<br /> என்னாழி வண்ணன்பா லின்று<br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong><br /> - பேயாழ்வார்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 102, 0);"><strong>முன்னவனே யானை முகத்தவனே!<br /> <br /> மு</strong></span>ன்னவனே யானை முகத்தவனே முத்தி நலம்<br /> சொன்னவனே தூயமெய்ச் சுகத்தவனே - மன்னவனே<br /> சிற்பரனே ஐங்கரனே செஞ்சடையஞ் சேகரனே<br /> தற்பரனே நின்தாள் சரண்<br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- வள்ளலார்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீஅண்ணாமலையே போற்றி!<br /> <br /> பெ</strong></span>ருகும்புனல் அண்ணாமலை பிறைசேர்கடல் நஞ்சைப் <br /> பருகுந்தனை துணிவார்பொடி அணிவாரது பருகிக் <br /> கருகும்மிட றுடையார்கமழ் சடையார்கழல் பரவி <br /> உருகும்மனம் உடையார்தமக் குறுநோயடை யாவே.<br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- திருஞானசம்பந்தர்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>பரிமளப் பூங்கொடியே!<br /> <br /> சொ</strong></span>ல்லும் பொருளுமென நடமாடுந் துணைவருடன் <br /> புல்லும் பரிமளப்பூங் கொடியே நின் புதுமலர்த்தாள்<br /> அல்லும் பகலுந்தொழு மவர்க்கே அழியா அரசும்<br /> சொல்லுந் தவநெறியும் சிவலோகமும் சித்திக்குமே<br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- அபிராமி பட்டர்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>ஸ்ரீராமதூதனே சரணம்!<br /> <br /> சு</strong></span>ந்தர வில்லியேவ சூழ்கடல் இலங்கை மேவி<br /> அந்தமில் வீடுநல்கும் ஆயிழை தன்னைக் கண்டு<br /> வந்தவெல் வரக்கர் சிந்தி வளையெரி மடுத்து மீண்ட<br /> நந்தலில்லாத தூதன் நம்மையும் அளித்துக் காப்பான்.<br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- கம்பர்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>கல்லாலின் புடையமர்ந்து...<br /> <br /> க</strong></span>ல்லாலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற் கற்ற கேள்வி <br /> வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய் <br /> எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச் <br /> சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்.<br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- பரஞ்சோதி முனிவர்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>சூரிய வணக்கம்!<br /> <br /> ஞா</strong></span>லமது சுற்றியெழும் ஞாயிறே நின் சேவடியைக் <br /> கோலமுடன் கைகூப்பிக் கும்பிடுவேன் - சீலமுடன்<br /> பாரினிலே காத்தென்னை பல்சுகமும் நீ தந்து<br /> வீரியனே என் வினையை வீழ்த்து.<br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- சூரிய ஸ்தோத்திரம்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>முருகனே முதல்வனே!<br /> <br /> மு</strong></span>ருகனே செந்தி முதல்வனே மாயோன்<br /> மருகனே ஈசன் மகனே - ஒருகை முகன்<br /> தம்பியே நின்னுடைய தண்டைக்கால் எப்போதும்<br /> நம்பியே கை தொழுவேன் நான்.<br /> <br /> <span style="color: rgb(255, 102, 0);"><strong>- நக்கீரர்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>காயத்ரீதேவியே போற்றி!<br /> <br /> செ</strong></span>ந்தமிழ்ச் செல்வியைத் தாமரையாட்டியை - தென் பொதியச் <br /> சந்தன சோலையின் ஏழிசை கூவுந் தனிக்குயிலைச்<br /> சிந்தையிற் பூத்துச் செந்நாவிற் பழுத்துச் செவிப்புலத்தே<br /> வந்து கனியும் பனுவற் பிராட்டியை வாழ்த்துவமே.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>- காயத்ரி ஸ்தோத்திரம்</strong></span></p>.<p><span style="color: rgb(255, 0, 0);"><strong>து</strong></span>ர்காதேவி சரணம்!<br /> <br /> நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி<br /> அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை; - தஞ்சமென்றே<br /> வையமெலாம் காக்கும் மஹாசக்தி நல்லருளை<br /> ஐயமறப் பற்றல் அறிவு.<br /> <br /> <span style="color: rgb(255, 0, 0);"><strong>- மகாகவி சுப்ரமண்ய பாரதியார் </strong></span></p>