<p><strong>ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம்அ கற்றிவளர்<br /> அந்திபக லற்றநினை வருள்வாயே<br /> அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்திஉனை<br /> அன்பொடுது திக்கமனம் அருள்வாயே<br /> தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற<br /> சந்திரவெ ளிக்குவழி அருள்வாயே<br /> தண்டிகைக னப்பவுசு எண்திசைம திக்கவளர்<br /> சம்ப்ரமவி தத்துடனெ அருள்வாயே<br /> மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமனம்<br /> உன்றனைநி னைத்தமைய அருள்வாயே<br /> மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரக்ஷைபுரி<br /> வந்தணைய புத்தியினை அருள்வாயே<br /> கொங்கில்உயிர் பெற்றுவளர் தென்கரையில் அப்பரருள்<br /> கொண்டுஉட லுற்றபொருள் அருள்வாயே<br /> குஞ்சரமு கற்கிளைய கந்தன்என வெற்றிபெறு<br /> கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே </strong></p>.<p>காங்கேயத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலுள்ள திருத்தலம் கொங்கணகிரி. இங்கு வட்டமலை என்ற பெயருடன் திகழும் குன்றின் மீது கோயில் கொண்டிருக்கும் முருகன் மீது அருணகிரியார் அருளிச் செய்த அற்புதமான திருப்புகழ் பாடல் இது.<br /> <br /> செவ்வாய்க்கிழமைகளில், வீட்டில் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, இந்தப் பாடலைப் பாடி வழிபட, பதவி உயர்வு, வியாபார விருத்தி உட்பட சகல சௌபாக்கியங்களும் கைகூடும். புண்ணிய தலங்களில் முருகனை தரிசிக்கும்போதும், இப்பாடலைப் பாடி வழிபட்டு வரம் பெறலாம். </p>
<p><strong>ஐங்கரனை ஒத்தமனம் ஐம்புலம்அ கற்றிவளர்<br /> அந்திபக லற்றநினை வருள்வாயே<br /> அம்புவித னக்குள்வளர் செந்தமிழ்வ ழுத்திஉனை<br /> அன்பொடுது திக்கமனம் அருள்வாயே<br /> தங்கியத வத்துணர்வு தந்தடிமை முத்திபெற<br /> சந்திரவெ ளிக்குவழி அருள்வாயே<br /> தண்டிகைக னப்பவுசு எண்திசைம திக்கவளர்<br /> சம்ப்ரமவி தத்துடனெ அருள்வாயே<br /> மங்கையர்சு கத்தைவெகு இங்கிதமெ னுற்றமனம்<br /> உன்றனைநி னைத்தமைய அருள்வாயே<br /> மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரக்ஷைபுரி<br /> வந்தணைய புத்தியினை அருள்வாயே<br /> கொங்கில்உயிர் பெற்றுவளர் தென்கரையில் அப்பரருள்<br /> கொண்டுஉட லுற்றபொருள் அருள்வாயே<br /> குஞ்சரமு கற்கிளைய கந்தன்என வெற்றிபெறு<br /> கொங்கணகி ரிக்குள்வளர் பெருமாளே </strong></p>.<p>காங்கேயத்திலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவிலுள்ள திருத்தலம் கொங்கணகிரி. இங்கு வட்டமலை என்ற பெயருடன் திகழும் குன்றின் மீது கோயில் கொண்டிருக்கும் முருகன் மீது அருணகிரியார் அருளிச் செய்த அற்புதமான திருப்புகழ் பாடல் இது.<br /> <br /> செவ்வாய்க்கிழமைகளில், வீட்டில் முருகனுக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து, சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்து, இந்தப் பாடலைப் பாடி வழிபட, பதவி உயர்வு, வியாபார விருத்தி உட்பட சகல சௌபாக்கியங்களும் கைகூடும். புண்ணிய தலங்களில் முருகனை தரிசிக்கும்போதும், இப்பாடலைப் பாடி வழிபட்டு வரம் பெறலாம். </p>