<p style="text-align: center"><span style="color: #cc0000"><span style="font-size: medium"><strong>அட்டையிலும், இங்கும் பிரபல கார்ட்டூனிஸ்ட்,<br /> ஓவியர் கேசவ் வரைந்த படங்கள்.</strong></span></span></p>.<p><span style="font-size: medium"><strong>ஒ</strong></span>ன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர். 'நவ’ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது. வாழ்வில் புதிய திருப்பங்கள் தரப்போகும் இந்த நந்தன வருட துவக்கத்தில், நமது சக்தி விகடன் 9-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில்... எண் 9 குறித்த சுவாரஸ்யமான சில ஆன்மிகத் தகவல்களை அறிவோமா?!</p>.<p><span style="color: #cc0099"><span style="font-size: medium"><strong>நவவித பக்தி</strong></span></span></p>.<p><span style="color: #ff0000"><strong>சிரவணம்</strong></span> காதால் கேட்டல்; ஸ்ரீபாகவதம் கேட்டு அருள் பெற்றவன் பரீட்சித்து மகாராஜா. கருவில் இருக்கும்போதே பகவானின் பெருமைகளை, நாராயண நாம மகிமையைக் கேட்டு உய்வடைந்தவன் பக்த பிரகலாதன்.</p>.<p><span style="color: #ff0000"><strong>கீர்த்தனம்</strong></span> பாடுதல்; எப்போதும் நாராயண மந்திரத்தையே உச்சரித்து மகிமை பெற்றவர், தேவரிஷி நாரதர்.</p>.<p><span style="color: #ff0000"><strong>ஸ்மரணம் </strong></span> மனதால் நினைத்தல்; பூசலார் நாயனார் மனக் கோயில் எழுப்பி இறைவனை வழிபட்டு பேறுபெற்றவர்.</p>.<p><span style="color: #ff0000"><strong>பாத சேவனம்</strong></span> திருவடிதொழுதல்; 'எடுத்தப் பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே...’ எனும் அப்பரின் வரிகளுக்கேற்ப, இறைவனின் திருவடி தரிசனத்தில் மகிழ்ந்திருத்தல்.</p>.<p><span style="color: #ff0000"><strong>அர்ச்சனம் </strong></span> பூஜித்தல்; கற்களையும் மலர்களாக பாவித்து, அதைக் கொண்டு சிவனாரை அர்ச்சித்து சிந்தை மகிழ்ந்தவர் சாக்கிய நாயனார்.</p>.<p><span style="color: #ff0000"><strong>வந்தனம் </strong></span> வணங்குதலால் செய்யும் பக்தி வகை இது.</p>.<p><span style="color: #ff0000"><strong>தாஸ்யம் </strong></span> தொண்டு செய்தல்; இதற்கு உதாரணமாக அனுமனைச் சொல்லலாம். அவன் ஸ்ரீராமனுக்கு தாஸனாகப் பணி செய்த பக்தன் அல்லவா?!</p>.<p><span style="color: #ff0000"><strong>சக்கியம் </strong></span> தோழமை; இந்த பக்திக்கு நல்ல உதாரணம் சுந்தர மூர்த்தி நாயனார். இவருக்காக இறைவனாரே காதல் தூது சென்றார் எனில், இருவருக்குமான நட்பை நாம் அறியலாம்!</p>.<p><span style="color: #ff0000"><strong>ஆத்ம நிவேதனம் </strong></span> தன்னையே அர்ப்பணித்தல்; அர்ஜுனனே இந்தப் பக்திக்குச் சான்றானவன். அவன் தன்னை முழுவதுமாக பகவான் கண்ணனிடம் அர்ப்பணித்து அருள்பெற்றவன்.</p>.<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<strong> நவ ரசம்: </strong>.இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் ஆகியன நவரசங்கள் ஆகும்..<p><span style="color: #339966"><strong>நவ தீர்த்தங்கள்</strong></span><span style="color: #ff0000"><strong>: </strong></span>கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சரயு, நர்மதை, காவிரி, பாலாறு, குமரி</p>.<p><span style="color: #339966"><strong>நவலோகம் (தாது): </strong></span>பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இரும்பு, தரா, துத்தநாகம்</p>.<p><span style="color: #339966"><strong>நவ அபிஜேகங்கள்: </strong></span>மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், விபூதி.</p>.<p><span style="color: #339966"><strong>நவ குண்டங்கள்: </strong></span>யாகசாலையில் அமைக்கப்படும் ஒன்பது வகையிலான யாக குண்ட அமைப்புக்கள்:</p>.<p>சதுரம், யோனி, அர்த்த சந்திரன், திரிகோணம், விருத்தம் (வட்டம்), அறுகோணம், பத்மம், எண்கோணம், பிரதான விருத்தம்.</p>.<p><span style="color: #339966"><strong>சிவ விரதங்கள் ஒன்பது:</strong></span> சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாகேச்வர விரதம், சிவராத்ரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம்</p>.<p><span style="color: #339966"><strong>அடியார்களின் குணங்கள்: </strong></span>அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மௌனம்.</p>.<p><span style="color: #339966"><strong>அடியார்களின் பண்புகள்: </strong></span>எதிர்கொள்ளல், பணிதல், ஆசனம் (இருக்கை) தருதல், கால் கழுவுதல், அருச்சித்தல், தூபம் இடல், தீபம் சாட்டல், புகழ்தல், அமுது அளித்தல்</p>.<p style="text-align: right">தொகுப்பு: <strong>வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்</strong></p>
<p style="text-align: center"><span style="color: #cc0000"><span style="font-size: medium"><strong>அட்டையிலும், இங்கும் பிரபல கார்ட்டூனிஸ்ட்,<br /> ஓவியர் கேசவ் வரைந்த படங்கள்.</strong></span></span></p>.<p><span style="font-size: medium"><strong>ஒ</strong></span>ன்பது என்ற எண்ணுக்கு வடமொழியில் நவம் என்று பெயர். 'நவ’ என்ற சொல் புதிய, புதுமை எனும் பொருள் உடையது. வாழ்வில் புதிய திருப்பங்கள் தரப்போகும் இந்த நந்தன வருட துவக்கத்தில், நமது சக்தி விகடன் 9-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த தருணத்தில்... எண் 9 குறித்த சுவாரஸ்யமான சில ஆன்மிகத் தகவல்களை அறிவோமா?!</p>.<p><span style="color: #cc0099"><span style="font-size: medium"><strong>நவவித பக்தி</strong></span></span></p>.<p><span style="color: #ff0000"><strong>சிரவணம்</strong></span> காதால் கேட்டல்; ஸ்ரீபாகவதம் கேட்டு அருள் பெற்றவன் பரீட்சித்து மகாராஜா. கருவில் இருக்கும்போதே பகவானின் பெருமைகளை, நாராயண நாம மகிமையைக் கேட்டு உய்வடைந்தவன் பக்த பிரகலாதன்.</p>.<p><span style="color: #ff0000"><strong>கீர்த்தனம்</strong></span> பாடுதல்; எப்போதும் நாராயண மந்திரத்தையே உச்சரித்து மகிமை பெற்றவர், தேவரிஷி நாரதர்.</p>.<p><span style="color: #ff0000"><strong>ஸ்மரணம் </strong></span> மனதால் நினைத்தல்; பூசலார் நாயனார் மனக் கோயில் எழுப்பி இறைவனை வழிபட்டு பேறுபெற்றவர்.</p>.<p><span style="color: #ff0000"><strong>பாத சேவனம்</strong></span> திருவடிதொழுதல்; 'எடுத்தப் பொற்பாதமும் காணப்பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே...’ எனும் அப்பரின் வரிகளுக்கேற்ப, இறைவனின் திருவடி தரிசனத்தில் மகிழ்ந்திருத்தல்.</p>.<p><span style="color: #ff0000"><strong>அர்ச்சனம் </strong></span> பூஜித்தல்; கற்களையும் மலர்களாக பாவித்து, அதைக் கொண்டு சிவனாரை அர்ச்சித்து சிந்தை மகிழ்ந்தவர் சாக்கிய நாயனார்.</p>.<p><span style="color: #ff0000"><strong>வந்தனம் </strong></span> வணங்குதலால் செய்யும் பக்தி வகை இது.</p>.<p><span style="color: #ff0000"><strong>தாஸ்யம் </strong></span> தொண்டு செய்தல்; இதற்கு உதாரணமாக அனுமனைச் சொல்லலாம். அவன் ஸ்ரீராமனுக்கு தாஸனாகப் பணி செய்த பக்தன் அல்லவா?!</p>.<p><span style="color: #ff0000"><strong>சக்கியம் </strong></span> தோழமை; இந்த பக்திக்கு நல்ல உதாரணம் சுந்தர மூர்த்தி நாயனார். இவருக்காக இறைவனாரே காதல் தூது சென்றார் எனில், இருவருக்குமான நட்பை நாம் அறியலாம்!</p>.<p><span style="color: #ff0000"><strong>ஆத்ம நிவேதனம் </strong></span> தன்னையே அர்ப்பணித்தல்; அர்ஜுனனே இந்தப் பக்திக்குச் சான்றானவன். அவன் தன்னை முழுவதுமாக பகவான் கண்ணனிடம் அர்ப்பணித்து அருள்பெற்றவன்.</p>.<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<strong> நவ ரசம்: </strong>.இன்பம், நகை, கருணை, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அற்புதம், சாந்தம் ஆகியன நவரசங்கள் ஆகும்..<p><span style="color: #339966"><strong>நவ தீர்த்தங்கள்</strong></span><span style="color: #ff0000"><strong>: </strong></span>கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, சரயு, நர்மதை, காவிரி, பாலாறு, குமரி</p>.<p><span style="color: #339966"><strong>நவலோகம் (தாது): </strong></span>பொன், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், வெண்கலம், இரும்பு, தரா, துத்தநாகம்</p>.<p><span style="color: #339966"><strong>நவ அபிஜேகங்கள்: </strong></span>மஞ்சள், பஞ்சாமிர்தம், பால், நெய், தேன், தயிர், சர்க்கரை, சந்தனம், விபூதி.</p>.<p><span style="color: #339966"><strong>நவ குண்டங்கள்: </strong></span>யாகசாலையில் அமைக்கப்படும் ஒன்பது வகையிலான யாக குண்ட அமைப்புக்கள்:</p>.<p>சதுரம், யோனி, அர்த்த சந்திரன், திரிகோணம், விருத்தம் (வட்டம்), அறுகோணம், பத்மம், எண்கோணம், பிரதான விருத்தம்.</p>.<p><span style="color: #339966"><strong>சிவ விரதங்கள் ஒன்பது:</strong></span> சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாகேச்வர விரதம், சிவராத்ரி விரதம், பிரதோஷ விரதம், கேதார விரதம், ரிஷப விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம்</p>.<p><span style="color: #339966"><strong>அடியார்களின் குணங்கள்: </strong></span>அன்பு, இனிமை, உண்மை, நன்மை, மென்மை, சிந்தனை, காலம், சபை, மௌனம்.</p>.<p><span style="color: #339966"><strong>அடியார்களின் பண்புகள்: </strong></span>எதிர்கொள்ளல், பணிதல், ஆசனம் (இருக்கை) தருதல், கால் கழுவுதல், அருச்சித்தல், தூபம் இடல், தீபம் சாட்டல், புகழ்தல், அமுது அளித்தல்</p>.<p style="text-align: right">தொகுப்பு: <strong>வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்</strong></p>