<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<strong> சே</strong>.லம் ஸ்கந்தாஸ்ரமத்தில் முருகன் கர்ப்பக் கிரகத்தைச் சுற்றிலும் நவக்கிரகங்கள் தங்கள் தேவியருடனும் வாகனங்களுடனும் காட்சி தருகின்றனர்..<p><span style="color: #339966"><span style="font-size: medium"><strong>மு</strong></span></span>ம்பை - செம்பூர் முருகன் கோயிலில் ஆமை வடிவத்திலான பீடத்தில் 12 ராசிகள், சப்த கன்னியர், அஷ்டதிக் கஜங்கள் பொறிக்கப்பட்டு, அவற்றின் மீது நவக்கிரகங்கள் அமையப்பெற்றுள்ளன.</p>.<p><span style="color: #339966"><strong><span style="font-size: medium">ம</span></strong></span>ருது பாண்டியரின் வயிற்று வலி தீர்த்த ஸ்ரீசண்முகர் அருளும் தலம் குன்றக்குடி. இங்கே இடும்பனின் சந்நிதி தாண்டினால், சிற்ப வேலைப்பாடு மிகுந்த நர்த்தன விநாயகரைத் தரிசிக்கலாம். ஸ்ரீசண்முகர் தனி மயிலிலும், வள்ளி- தெய்வானை தேவியர் தனித்தனி மயில்களில் அமர்ந்தருள்வதும் இங்கே விசேஷம்!</p>.<p><span style="color: #339966"><span style="font-size: medium"><strong>தி</strong></span></span>ண்டுக்கல்லுக்கு அருகேயுள்ள திருமலைக்கேணி கோயிலில், ஸ்ரீமுருகன் விக்கிரகத்தின் கீழ் ஒரு துவாரம் இருக்கும். அதனுள்ளும் ஒரு தண்டபாணி மூர்த்தம் உள்ளது. அவரை மேலே கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ய முயன்றபோது, 'அவரை அகற்ற வேண்டாம், மேலே இன்னொரு மூர்த்தம் வைத்து வழிபடுக; அந்த மூர்த்தத்துக்கான அபிஷேகங்களையே கீழேயுள்ள மூர்த்தமும் ஏற்கும்’ என வாக்கு வந்ததாம். அப்படியே செய்தனர். எனவே, இங்கு இரண்டு தண்டபாணிகளின் அருட்கடாட்சம் கிடைக்கிறது நமக்கு.</p>.<p style="text-align: right">- <strong>இரா.பாலகிருஷ்ணன், </strong>வரக்கால்பட்டு<br /> <strong>- மீ.சொர்ணம்</strong>, உடுமலைப்பேட்டை</p>
<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<strong> சே</strong>.லம் ஸ்கந்தாஸ்ரமத்தில் முருகன் கர்ப்பக் கிரகத்தைச் சுற்றிலும் நவக்கிரகங்கள் தங்கள் தேவியருடனும் வாகனங்களுடனும் காட்சி தருகின்றனர்..<p><span style="color: #339966"><span style="font-size: medium"><strong>மு</strong></span></span>ம்பை - செம்பூர் முருகன் கோயிலில் ஆமை வடிவத்திலான பீடத்தில் 12 ராசிகள், சப்த கன்னியர், அஷ்டதிக் கஜங்கள் பொறிக்கப்பட்டு, அவற்றின் மீது நவக்கிரகங்கள் அமையப்பெற்றுள்ளன.</p>.<p><span style="color: #339966"><strong><span style="font-size: medium">ம</span></strong></span>ருது பாண்டியரின் வயிற்று வலி தீர்த்த ஸ்ரீசண்முகர் அருளும் தலம் குன்றக்குடி. இங்கே இடும்பனின் சந்நிதி தாண்டினால், சிற்ப வேலைப்பாடு மிகுந்த நர்த்தன விநாயகரைத் தரிசிக்கலாம். ஸ்ரீசண்முகர் தனி மயிலிலும், வள்ளி- தெய்வானை தேவியர் தனித்தனி மயில்களில் அமர்ந்தருள்வதும் இங்கே விசேஷம்!</p>.<p><span style="color: #339966"><span style="font-size: medium"><strong>தி</strong></span></span>ண்டுக்கல்லுக்கு அருகேயுள்ள திருமலைக்கேணி கோயிலில், ஸ்ரீமுருகன் விக்கிரகத்தின் கீழ் ஒரு துவாரம் இருக்கும். அதனுள்ளும் ஒரு தண்டபாணி மூர்த்தம் உள்ளது. அவரை மேலே கொண்டு வந்து பிரதிஷ்டை செய்ய முயன்றபோது, 'அவரை அகற்ற வேண்டாம், மேலே இன்னொரு மூர்த்தம் வைத்து வழிபடுக; அந்த மூர்த்தத்துக்கான அபிஷேகங்களையே கீழேயுள்ள மூர்த்தமும் ஏற்கும்’ என வாக்கு வந்ததாம். அப்படியே செய்தனர். எனவே, இங்கு இரண்டு தண்டபாணிகளின் அருட்கடாட்சம் கிடைக்கிறது நமக்கு.</p>.<p style="text-align: right">- <strong>இரா.பாலகிருஷ்ணன், </strong>வரக்கால்பட்டு<br /> <strong>- மீ.சொர்ணம்</strong>, உடுமலைப்பேட்டை</p>