<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff0000"><strong>தி</strong></span>ருச்சியில் இருந்து பழநி செல்லும் வழியில் திண்டுக்கல்லை அடுத்துள்ளது ஒட்டன்சத்திரம். இங்கே கோயில் கொண்டுள்ள முருகப்பெருமானின் திருநாமம் ஸ்ரீகுழந்தை வேலப்பர். இந்தக் கோயிலில் ஸ்வாமிக்கு நடைபெறும் மிட்டாய் அபிஷேகம் விசேஷமானது. அபிஷேகத்துக்குப் பிறகு, பக்தர்களுக்கு மிட்டாயை பிரசாதமாக தருவார்கள்.</p>.<p>பள்ளி- கல்லூரியில் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள், புதிதாக பள்ளி- கல்லூரிகளில் சேருபவர்கள், நேர்முகத் தேர்வில் தேர்வானவர்கள் இங்குள்ள ஸ்வாமிக்கு மிட்டாயை நைவேத்தியம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தங்கள் வேண்டுதலை நிறைவேற்றியதற்கு நன்றிக்கடனாகவும், வளமான எதிர்காலத்துக்காகவும் இப்படியரு பிரார்த்தனையை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள்.</p>.<p style="text-align: right">- எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி</p>
<table align="right" border="0" cellpadding="1" cellspacing="1"> <tbody> <tr> <td>##~##</td> </tr> </tbody> </table>.<p><span style="color: #ff0000"><strong>தி</strong></span>ருச்சியில் இருந்து பழநி செல்லும் வழியில் திண்டுக்கல்லை அடுத்துள்ளது ஒட்டன்சத்திரம். இங்கே கோயில் கொண்டுள்ள முருகப்பெருமானின் திருநாமம் ஸ்ரீகுழந்தை வேலப்பர். இந்தக் கோயிலில் ஸ்வாமிக்கு நடைபெறும் மிட்டாய் அபிஷேகம் விசேஷமானது. அபிஷேகத்துக்குப் பிறகு, பக்தர்களுக்கு மிட்டாயை பிரசாதமாக தருவார்கள்.</p>.<p>பள்ளி- கல்லூரியில் படித்துத் தேர்ச்சி பெற்றவர்கள், புதிதாக பள்ளி- கல்லூரிகளில் சேருபவர்கள், நேர்முகத் தேர்வில் தேர்வானவர்கள் இங்குள்ள ஸ்வாமிக்கு மிட்டாயை நைவேத்தியம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். தங்கள் வேண்டுதலை நிறைவேற்றியதற்கு நன்றிக்கடனாகவும், வளமான எதிர்காலத்துக்காகவும் இப்படியரு பிரார்த்தனையை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள்.</p>.<p style="text-align: right">- எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி</p>