<p><strong>“எஸ்.</strong>பி உங்களைப் பார்த்து விசாரிச்சுட்டுப் போக வந்திருக்கார் தலைவரே!”</p><p>“என்னை விசாரிச்சு விசாரிச்சுதான்யா இன்ஸ்பெக்டரா இருந்த அவர் எஸ்.பியே ஆனாரு!”</p>.<p><strong>- அஜித்</strong></p>.<p><strong>``த</strong>லைவருக்குப் பொருளாதாரம் தெரியவில்லை என்று குறை கூறுவோர், அவருக்கு மற்ற சப்ஜெக்ட்டுகள் தெரியும் என்பது போன்ற பொருளில் பேசுவதை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும்!’’</p>.<p><strong>- வி.சி. கிருஷ்ணரத்னம்</strong></p>.<p><strong>“உ</strong>லகத்தின் எல்லா நாடுகளிலும் உங்களுக்குக் கிளைகள் இருக்கிறதா சுவாமி ஜீ..?”</p><p>“தூதரகங்களே இருக்கு..!”</p>.<p><strong>- பழ.அசோக்குமார்</strong></p>.<p><strong>“கு</strong>ண்டும் குழியுமா உள்ள சாலைகளைப் பார்த்துட்டு தலைவர் நொந்துபோயிட்டார்...”</p><p>“மக்கள் கஷ்டப்படுவாங்கன்னு நினைச்சா?”</p><p>“இல்ல. ரோடு போட பினாமி பேர்ல கான்ட்ராக்ட் எடுத்திருந்தா செம துட்டு பார்த்திருக்கலாமேன்னு..!”</p>.<p><strong>- வி. ரேவதி, தஞ்சை</strong></p>
<p><strong>“எஸ்.</strong>பி உங்களைப் பார்த்து விசாரிச்சுட்டுப் போக வந்திருக்கார் தலைவரே!”</p><p>“என்னை விசாரிச்சு விசாரிச்சுதான்யா இன்ஸ்பெக்டரா இருந்த அவர் எஸ்.பியே ஆனாரு!”</p>.<p><strong>- அஜித்</strong></p>.<p><strong>``த</strong>லைவருக்குப் பொருளாதாரம் தெரியவில்லை என்று குறை கூறுவோர், அவருக்கு மற்ற சப்ஜெக்ட்டுகள் தெரியும் என்பது போன்ற பொருளில் பேசுவதை முதலில் நிறுத்திக்கொள்ள வேண்டும்!’’</p>.<p><strong>- வி.சி. கிருஷ்ணரத்னம்</strong></p>.<p><strong>“உ</strong>லகத்தின் எல்லா நாடுகளிலும் உங்களுக்குக் கிளைகள் இருக்கிறதா சுவாமி ஜீ..?”</p><p>“தூதரகங்களே இருக்கு..!”</p>.<p><strong>- பழ.அசோக்குமார்</strong></p>.<p><strong>“கு</strong>ண்டும் குழியுமா உள்ள சாலைகளைப் பார்த்துட்டு தலைவர் நொந்துபோயிட்டார்...”</p><p>“மக்கள் கஷ்டப்படுவாங்கன்னு நினைச்சா?”</p><p>“இல்ல. ரோடு போட பினாமி பேர்ல கான்ட்ராக்ட் எடுத்திருந்தா செம துட்டு பார்த்திருக்கலாமேன்னு..!”</p>.<p><strong>- வி. ரேவதி, தஞ்சை</strong></p>