சிறு செடியை இடம்மாற்றி நட்டு வைப்பதுபோல் இங்கிருந்து எனை இடம்மாற்றி வையுங்கள் நான் புதிதாகத் துளிர்க்க விரும்புகிறேன். எனது
அரை நூற்றாண்டு என்பது ஒரு முக்கியமான கால கட்டம். அதை என் வயதாகக் கடந்து வந்தபோது, சில வரலாற்று சம்பவங்களையும் கடந்து வந்திருப்பதை அறிய முடிந்தது. `பூமி ஐம்பது சுற்றுகள் சுற்றிவந்துவிட்டது.
வரலாற்றைப் புனைவாக மாற்றுவதும் புனைவின்வழி ஒரு வரலாற்றைக் கட்டமைப்பதும் படைப்புக்கான சவால்தான். அதிலும் நிறுவப்பட்ட வரலாறாக அல்லாமல், வெறுமனே யூகங்களாகவும் மர்மங்களாகவும் சந்தேகமாகவும் உள்ள நம்பிக்கைகளை வரலாற்றின் இடைவெளியில் கண்டுபிடித்து,
ஞானக்கூத்தன், தமிழ் நவீன கவிதையின் முன்னத்தி ஏர். கசடதபற, ழ போன்ற வல்லின சிற்றிதழ்களில் தொழிற்பட்ட ஆளுமை. தமிழ் நவீன கவிதையில் பாரதிக்குப் பின் இரண்டு பெரும் பொதுப்போக்குகள் உருவாகின